K U M U D A M   N E W S

புழல் சிறையில் கைதிகளிடையே மோதல் | Puzhal Jail | Kumudam News

புழல் சிறையில் கைதிகளிடையே மோதல் | Puzhal Jail | Kumudam News

ஒரு வயது தொட்டில் குழந்தை விஜய்.. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விமர்சனம்!

”ஒரு சிலர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மதுரையில் பேசிவிட்டு, நடித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது நாடகக் கச்சேரி இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது” என நடிகரும், தவெக தலைவருமான விஜய்யினை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி.

ஓட ஓட விரட்டி ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு | Dindukal News | Kumudam News

ஓட ஓட விரட்டி ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு | Dindukal News | Kumudam News

"அதிமுக குறித்து விஜய் பேசியது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது" - கே.டி. ராஜேந்திர பாலாஜி | TVK Vijay

"அதிமுக குறித்து விஜய் பேசியது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது" - கே.டி. ராஜேந்திர பாலாஜி | TVK Vijay

காலை உணவுத் திட்டம்.. தமிழகம் வரும் பஞ்சாப் முதல்வர்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!

நகர்ப்புற பகுதிகளிலுள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

"மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி தான் முதலமைச்சர்" - அமைச்சர் ரகுபதி உறுதி | Kumudam News

"மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி தான் முதலமைச்சர்" - அமைச்சர் ரகுபதி உறுதி | Kumudam News

சுற்றுச்சூழல் காவலர் மீது தாக்குதல் | Thirupathur | Police Attacked | Kumudam News

சுற்றுச்சூழல் காவலர் மீது தாக்குதல் | Thirupathur | Police Attacked | Kumudam News

Headlines Now | 7 AM Headlines | 24 AUGUST 2025 | Tamil News Today | Latest News | DMK | ADMK | PMK

Headlines Now | 7 AM Headlines | 24 AUGUST 2025 | Tamil News Today | Latest News | DMK | ADMK | PMK

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர் நேரு.. லால்குடியில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

’அமைச்சர் நேரு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில், ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.

முகத்தில் 17 தையல்கள்.. கல்லூரி மாணவியை கடித்து குதறிய தெருநாய்கள்!

உத்தரப்பிரதேசதில் 21 வயது மாணவியை தெரு நாய்கள் விரட்டி முகத்தை கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.