K U M U D A M   N E W S

கள்ளக்காதல் விவகாரம்: ஓனரின் மனைவியுடன் பழகிய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை!

பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

CT நிர்மல்குமார் உதவியாளரிடம் விசாரணை | Kumudam News

CT நிர்மல்குமார் உதவியாளரிடம் விசாரணை | Kumudam News

Headlines Now | 3 PM Headlines | 01 OCTOBER 2025 | TamilNewsToday | Latest News | TNBJP | DMK | ADMK

Headlines Now | 3 PM Headlines | 01 OCTOBER 2025 | TamilNewsToday | Latest News | TNBJP | DMK | ADMK

அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் - கரூர் துயரம் குறித்து எஸ்.வி. சேகர் கடும் தாக்கு!

நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்

VCK Thirumavalavan Speech | "விஜய்யின் கருத்து அரசியல் நேர்மையற்றது"- திருமாவளவன் விமர்சனம்

VCK Thirumavalavan Speech | "விஜய்யின் கருத்து அரசியல் நேர்மையற்றது"- திருமாவளவன் விமர்சனம்

VCK Thirumavalavan Speech | "திமுக அரசு மீது பழிபோடுவது ஆபத்தானது" - திருமாவளவன் விமர்சனம்

VCK Thirumavalavan Speech | "திமுக அரசு மீது பழிபோடுவது ஆபத்தானது" - திருமாவளவன் விமர்சனம்

'நாம் சரியான நபரைப் பின்தொடர்கிறோமா?' மாணவர்களுக்கு வெற்றிமாறன் அட்வைஸ்!

"நாம் சரியான ஆளைப் பின்தொடர்கிறோமா? என்பது நமக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்" என்று மாணவர்களுக்கு வெற்றி மாறன் அறிவுறுத்தினார்.

கரூர் துயரம்: 'விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது'- செந்தில் பாலாஜி விளக்கம்!

கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த செந்தில் பாலாஜி, "விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது" எனத் தெரிவித்தார்.

”ஜெனரேட்டர் அறைக்குள் சென்று யார் கரண்ட் ஆப் செய்திருப்பார்கள்” - செந்தில்பாலாஜி | Kumudam News

”ஜெனரேட்டர் அறைக்குள் சென்று யார் கரண்ட் ஆப் செய்திருப்பார்கள்” - செந்தில்பாலாஜி | Kumudam News

"கூட்டத்தை அதிகரிக்கவே பிரசார வாகனத்தின் உள்ளே சென்று அமர்ந்தார் விஜய்" - செந்தில்பாலாஜி

"கூட்டத்தை அதிகரிக்கவே பிரசார வாகனத்தின் உள்ளே சென்று அமர்ந்தார் விஜய்" - செந்தில்பாலாஜி