K U M U D A M   N E W S
Advertisement

திமுக Failure மாடல் அரசு - இபிஎஸ் கண்டனம் | Kumudam News

திமுக Failure மாடல் அரசு - இபிஎஸ் கண்டனம் | Kumudam News

உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணை.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை | Russia | USA | Donald Trump

உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணை.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை | Russia | USA | Donald Trump

Nobel Peace Prize 2025 | டொனால்ட் ட்ரம்புக்கு ஏமாற்றம்... அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Nobel Peace Prize 2025 | டொனால்ட் ட்ரம்புக்கு ஏமாற்றம்... அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - மகளிர் ஆணையத்தில் பரபரப்புப் புகார்!

பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

எலும்புக்கூடான காஸா ..! கூடாரத்தில் முடங்கிய மக்கள்.. இன அழிப்பில் இஸ்ரேல்! | Gaza Israel Issue

எலும்புக்கூடான காஸா ..! கூடாரத்தில் முடங்கிய மக்கள்.. இன அழிப்பில் இஸ்ரேல்! | Gaza Israel Issue

Central Govt Tax | மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை விடுவித்த மத்திய அரசு | Kumudam News

Central Govt Tax | மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை விடுவித்த மத்திய அரசு | Kumudam News

இந்தியாவில் முதல்முறை: கேரள நீதிமன்றங்களில் AI தொழில்நுட்பம் அறிமுகம்!

இந்தியாவில் முதல் முறையாக, கேரள நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பேச்சு-எழுத்து (Speech-to-text) கருவியைப் பயன்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என் வாழ்வில் வலி மிகுந்த தருணம்; அனைத்து உண்மைகளும் வெளியே வரும் - கரூர் சோகம் குறித்து விஜய் வேதனை!

கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

U.S கட்டுப்பாட்டில் டிக்டாக்.. டிரம்புக்கு அடிபணிந்ததாரா சீன அதிபர் ஜி ஜின்பிங் | TikTok App | China

U.S கட்டுப்பாட்டில் டிக்டாக்.. டிரம்புக்கு அடிபணிந்ததாரா சீன அதிபர் ஜி ஜின்பிங் | TikTok App | China

ராகுல் காந்தி குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனப்படுத்தினர் - தமிழிசை சௌந்தர்ராஜன் அதிரடிப் பேச்சு!

முன்னாள் தெலங்கானா ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனமாக வைத்திருந்தார்கள் என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி இன்று மாலை அறிவிக்கவுள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.