K U M U D A M   N E W S

மதியம் 3 மணி நிலவரம்: தமிழகத்தில் 70% வாக்குகள் பதிவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல்: ஹோட்டல்கள் மூடல் மற்றும் பேருந்து இல்லாமல் பயணிகள் அவதி!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களால் பொதுமக்கள், குறிப்பாக வெளியூர் பயணிகள் மற்றும் பேச்சுலர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

"அனைவரும் வாக்களிக்க வேண்டும்" - வேண்டுகோள் விடுத்த அண்ணாமலை | Annamalai | TN Election 2026

"அனைவரும் வாக்களிக்க வேண்டும்" - வேண்டுகோள் விடுத்த அண்ணாமலை | Annamalai | TN Election 2026

மதியம் 1 மணி நிலவரம்: 56.81% வாக்குகள் பதிவு- கடந்த தேர்தலை விட 16% கூடுதல்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் கடந்த தேர்தல்களை விடக் கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த ஓட்டு தான் அடுத்த 5 வருஷம்... வாக்காளர்கள் உற்சாக பேட்டி | Kumudam News

இந்த ஓட்டு தான் அடுத்த 5 வருஷம்... வாக்காளர்கள் உற்சாக பேட்டி | Kumudam News

🔴Live: இரவு 09 மணி Headlines | இன்றைய முக்கிய செய்திகள் | 22-04-2026 | Today's Full Update

🔴Live: இரவு 09 மணி Headlines | இன்றைய முக்கிய செய்திகள் | 22-04-2026 | Today's Full Update

வாக்குச்சாவடிக்குள் ரீல்ஸ்: தவெக நிர்வாகி அதிரடி கைது- விதிகளை மீறியதால் விளைந்த விபரீதம்!

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் வீடியோ எடுத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Election 2026: 11 மணி நிலவரம்: 2 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் பதிவு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி, 2 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரத்து 712 வாக்குகள் பதிவாகி உள்ளது.

மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வருகை .! | Election 2026 | Kumudam News

மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வருகை .! | Election 2026 | Kumudam News

ரோபோ வரவேற்பு, 'பிங்க்' பூத்: தமிழகத் தேர்தலில் அசத்தும் வித்தியாசமான வாக்குச்சாவடிகள்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஓடி, வாக்காளர்களைக் கவரும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தேர்தல் ஆணையம் பல்வேறு வித்தியாசமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.