K U M U D A M   N E W S

விஜய் நடத்தும் சுற்றுப்பயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா?- வன்னியரசு பார்வை #tvk #vijay #vanniyarasu #vck

விஜய் நடத்தும் சுற்றுப்பயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா?- வன்னியரசு பார்வை #tvk #vijay #vanniyarasu #vck

"இவர்களை இயக்குவது பாஜக என்று அப்பட்டமாக தெரிகிறது" - ஆளூர் ஷாநவாஸ் கணிப்பு

"இவர்களை இயக்குவது பாஜக என்று அப்பட்டமாக தெரிகிறது" - ஆளூர் ஷாநவாஸ் கணிப்பு

டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்து: எலான் மஸ்க் புறக்கணிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அளித்த விருந்தில் அனைத்து டெக் தலைவர்களும் பங்கேற்ற நிலையில், அந்த விருந்தில் எலான் மஸ்க் மட்டும் பங்கேற்காதது அவர்களுக்கிடையேயான விரிசலை உறுதிபடுத்தியுள்ளது.

ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு - முதல்வர் உறுதி | CM Stalin | Kumudam News

ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு - முதல்வர் உறுதி | CM Stalin | Kumudam News

'செங்கோட்டையன் கருத்து சரிதான்..' ஓ. பன்னீர் செல்வம் ஆதரவு!

"பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க முடியும்" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தூய்மைப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்! | Cleaners Protest | Kumudam News

தூய்மைப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்! | Cleaners Protest | Kumudam News

பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் உங்கள் முன் நிற்கிறேன்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

"பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் பெரியார் படம்.. தமிழகர்களுக்கு பெருமை சேர்த்த முதலமைச்சர்.! | Kumudam News

லண்டன் பல்கலைக்கழகத்தில் பெரியார் படம்.. தமிழகர்களுக்கு பெருமை சேர்த்த முதலமைச்சர்.! | Kumudam News

2100ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் கடல் மட்டம் உயர்வு: சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு ஆபத்து!

தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மே தின பூங்காவில் பரபரப்பு: தூய்மை பணியாளர்களை கைது செய்த போலீசார்!

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் ஒன்று கூடிய 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.