ஹரியானாவில் கனமழை: மாருதி சுசுகி குடோனில் 300 கார்கள் நீரில் மூழ்கி சேதம்!
ஹரியானாவில் கொட்டித் தீர்த்த கனமழையினால், மாருதி சுசுகியின் புதிய 300 கார்கள் வெள்ளத்தில் மூழ்கி பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஹரியானாவில் கொட்டித் தீர்த்த கனமழையினால், மாருதி சுசுகியின் புதிய 300 கார்கள் வெள்ளத்தில் மூழ்கி பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் சிறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடிய 2 கைதிகளை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
கோயம்பேடு பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரோடு ரோலர் மோதி மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக செப்டம்பர் 6 இன்று காவலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
"செங்கோட்டையன் பேச்சில் எந்த தவறும் இல்லை" - Support செய்த OPS | Sengottaiyan | OPS |Kumudam News
"காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" - செங்கோட்டையன் | | ADMK | EPS
எடப்பாடி செய்வது ஆணவத்தின் உச்சம்.. மக்கள் மன்னிப்பார்களா? - நாஞ்சில் கோலப்பன் தாக்கு !
கொந்தளிக்கும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள்... பரிசீலனை செய்வாரா இபிஎஸ்? | ADMK | EPS | Kumudam News
இப்படியே போனால் அரசியலில் இல்லாமல் போகிவிடுவார் எடப்பாடி - அன்வர் ராஜா பரபரப்பு பேச்சு
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 7 பேரை எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.