Operation Sindoor: இந்தியா தாக்குதல் நடத்தியபின் நட்பு நாடுகளுக்கு அஜித் தோவல் விளக்கம் | Ajit Doval
Operation Sindoor: இந்தியா தாக்குதல் நடத்தியபின் நட்பு நாடுகளுக்கு அஜித் தோவல் விளக்கம் | Ajit Doval
Operation Sindoor: இந்தியா தாக்குதல் நடத்தியபின் நட்பு நாடுகளுக்கு அஜித் தோவல் விளக்கம் | Ajit Doval
திராவிட மாடல் ஆட்சியில் மதுரை ஆதீனத்திற்கு எந்தவித அச்சுறுத்தாலும் கிடையாது.
போர் பதற்றத்திற்கு மத்தியில் வந்த மிரட்டல்.. தென்காசியில் பதற்றம் | Tenkasi Collectorate Bomb Threat
இந்தியத் தாக்குதலில் அசார் மற்றும் அவரது தாயாரின் நெருங்கிய உதவியாளர் ஒருவரும், மேலும் இரண்டு நெருங்கிய கூட்டாளிகளும் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Breaking News | இந்தியாவின் சித்தூர் ஆபரேஷன்.. சீனாவின் உதவியை நாடும் பாகிஸ்தான் | Operation Sindoor
Operation Sindoor | பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி.. முக்கிய ஆலோசனை கூட்டத்தில் அமித் ஷா
Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர் தாக்கம்... திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு | Trichy
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Operation Sindoor | சம்பவம் செய்த பின் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு | All Party Meeting
மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், இந்திய ஆயுதப்படையுடன் கடற்படையும் சேர்ந்து ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ளதாவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.