மதுரையில் 144 தடை - "மற்றொரு பாபர் மசூதி பிரச்னை ?"
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மற்றொரு பாபர் மசூதி பிரச்னை KUMUDAN உருவாகிவிடக் கூடாது - அரசுத் தரப்பு
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மற்றொரு பாபர் மசூதி பிரச்னை KUMUDAN உருவாகிவிடக் கூடாது - அரசுத் தரப்பு
கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது.
திருப்பரங்குன்றத்திற்கு ரயிலில் வந்த இந்து முன்னணியினரை கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு.
திருப்பூர் தாராபுரம் சாலையில் இந்து முன்னணி அலுவலகம் முன்பு குவிந்த இந்து முன்னணியினரால் பரபரப்பு.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் குமுதம் செய்தியாளரின் செல்போனை பறித்த காவல் ஆணையர்
மதுரையில் 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு
திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் பங்கேற்க வந்த இந்து அமைப்பினரை கைது செய்தது காவல்துறை.
Thiruparankundram Issue : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக தடையை மீறி இந்து முன்னணியினர் போராட்டம் அறிவித்ததன் எதிரொலி
சிவகங்கை, காரைக்குடியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி, பாஜகவை சேர்ந்த 15 பேர் கைது
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் போராட்டம் அறிவித்த நிலையில் மதுரையில் பலத்த பாதுகாப்பு.
தனுஷ்கோடியில் ஆபத்தை உணராமல் கடலுக்குள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்று செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் கைது.
திருப்பரங்குன்றத்தில் 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி, இந்து முன்னணியினர் முறையீடு.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டங்களும் அறிக்கவில்லை. இதனையடுத்து பட்ஜெட் என்றாலே, மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பட்ஜெட் ஒட்டுமொத்த கிராம பொருளாதாரத்திலும் புதிய புரட்சிக்கு அடிப்படையாக மாறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேர்தல் களமான பீகாருக்கு, மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பட்ஜெட் உரையின் நடுவே, திருக்குறளை மட்டும் வாசித்து அதன் பொருள் கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை.
ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் தொடர்பான அறிவிப்புகளையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புற்றுநோய், இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு.
மத்திய பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய பட்ஜெட் அறிக்கையில் சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல், புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
SWAMIH ஃபன்டு 2.0வுக்கு 1 லட்சம் யூனிட்களை முடிக்க ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக நிதியமைச்சர் அறிவித்தார்.