K U M U D A M   N E W S

செவன் ஹில்ஸ் பாம்பன் ஐலேண்ட் ரிசார்ட்டில் 60 அறைகளுக்கு சீல் -அமலாக்கத்துறை அதிரடி | Kumudam News

செவன் ஹில்ஸ் பாம்பன் ஐலேண்ட் ரிசார்ட்டில் 60 அறைகளுக்கு சீல் -அமலாக்கத்துறை அதிரடி | Kumudam News

"மருத்துவர்கள் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ.." வதந்திகளை பரப்ப வேண்டாம் | Actor Sri | Kumudam News

"மருத்துவர்கள் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ.." வதந்திகளை பரப்ப வேண்டாம் | Actor Sri | Kumudam News

நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்து முக்கிய தகவலை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்

நடிகர் ஸ்ரீராமின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவதை தவிர்க்குமாறு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மாற்று சமூகத்தினர் வராததால் விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் மூடல் | Kumudam News

மாற்று சமூகத்தினர் வராததால் விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் மூடல் | Kumudam News

இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் ஏற்பட்ட தீவிபத்து - விண்ணை முட்டிய கரும்புகை! | Kumudam News

இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் ஏற்பட்ட தீவிபத்து - விண்ணை முட்டிய கரும்புகை! | Kumudam News

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு....சிறப்பு நீதிமன்றம் போட்ட உத்தரவு

அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மே 6ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HBD vikram: தடைகளை தகர்த்தெறிந்த வயோதிக வாலிபன்.. நடிப்பு அரக்கன் ’சியான்’ விக்ரம் பிறந்த நாள்

நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் நடிகர் விக்ரம் இன்று தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

Melpathi Draupadi Amman Kovil | 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறந்த மேல்பாதி திரௌபதி அம்மன் ஆலயம்

Melpathi Draupadi Amman Kovil | 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறந்த மேல்பாதி திரௌபதி அம்மன் ஆலயம்

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. குருகிராமில் கொடூரம்

குருகிராமில் தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த விமான பணிப்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.