நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் | Niti Aayog Meeting 2025 | CM MK Stalin | DMK
நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் | Niti Aayog Meeting 2025 | CM MK Stalin | DMK
நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் | Niti Aayog Meeting 2025 | CM MK Stalin | DMK
மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்தில் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செல்ஃப் எடுக்காத சீயான் கெத்து.. ட்ராப் ஆன படங்கள்? வில்லனாகும் விக்ரம்! ராஜமெளலியிடம் சரண்டர்..
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப் போட்டி நடைப்பெறும் இடத்தை கொல்கத்தாவிலிருந்து அகமதாபாத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீச்சல் குளத்தில் துடிப்பாக வலம் வந்த ராமதாஸ்.! | Ramadoss | PMK | Kumudam News
ஆக்கிரமிப்பு அகற்றம் எதிர்ப்பை மீறி வீடுகளை இடித்த அதிகாரிகள் | Kumudam News
மடோனா என்கிற பெண்மணி, மனைவி இல்லாத ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை டார்கெட் செய்து அவர்களை திருமணம் செய்துக் கொண்டு சொத்துகளை அபகரிப்பதை தொடர் கதையாக மேற்கொண்டு வந்த நிலையில், போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.
அறந்தாங்கியில் வெடித்த மோதல்..! ஒன்றும் செய்யாத திருநாவுக்கரசு மகன்! திமுக EX MLA குற்றச்சாட்டு..!
கோயில்களில் ஒருகால பூஜை கட்டாயம்! - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Tiruppur | Dharapuram Temple