K U M U D A M   N E W S

ஆம்ஸ்ட்ரோங் கொள்கைகள் நிச்சயம் வெல்லும்..! அன்புமணி | Kumudam News

ஆம்ஸ்ட்ரோங் கொள்கைகள் நிச்சயம் வெல்லும்..! அன்புமணி | Kumudam News

முதலாம் ஆண்டு நினைவுநாள் அன்புமணி மரியாதை | Kumudam News

முதலாம் ஆண்டு நினைவுநாள் அன்புமணி மரியாதை | Kumudam News

டெல்லியில் முகாமிட்ட அன்புமணி பொதுக்குழுவிற்கு தயாராகும் ராமதாஸ் தைலாபுர ஆடுபுலி ஆட்டம் |KumudamNews

டெல்லியில் முகாமிட்ட அன்புமணி பொதுக்குழுவிற்கு தயாராகும் ராமதாஸ் தைலாபுர ஆடுபுலி ஆட்டம் |KumudamNews

Sattamum Needhiyum: 15 வருஷத்துக்கு பிறகு மீண்டும் திரையில் ஹீரோவாக சரவணன்!

நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ என்கிற தமிழ் ஓரிஜினல் சீரிஸ் ZEE5-யில் வரும் ஜூலை 18 முதல் ஒளிப்பரப்பாக உள்ளது.

’டைப் காஸ்ட்’ பிரச்னையில் சிக்கியிருப்பதில் நானும் ஒருவர்- விக்ரம் பிரபு!

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பவர்களை ‘டைப் காஸ்ட்டிங்’ என சினிமாத்துறையில் அழைப்பதுண்டு. நானும் ஒரு டைப் காஸ்ட் ஹீரோ பிம்பத்தில் இருக்கிறேன், அதனை உடைக்க முயல்கிறேன் என விக்ரம் பிரபு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்.. வாலிபர் கைது

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

புதிய படத்தில் கமிட்டாகும் SK.. இயக்குநர் யார் தெரியுமா?

இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இயக்குநர் ராமின் ‘பறந்து போ’.. அமெரிக்காவிலிருந்து வீடியோ வெளியிட்ட மாரிசெல்வராஜ்!

”என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதே எனது இயக்குநர் ராம் சாரின் வார்த்தைகள் தான். அந்த வார்த்தைகள் எல்லாம் படமாக இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் பறந்து போ திரைப்படம்” என வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ்.

கன்னத்தில் அடிக்க முயன்ற முதல்வர்.. விருப்ப ஓய்வு கடிதம் வழங்கிய காவல் அதிகாரி

முதல்வரின் செய்கையால், கர்நாடகவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிப்புரிந்து வரும் (ASP) என்.வி.பராமணி விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.