மயிலாடுதுறை ஆணவக் கொ** குற்றச்சாட்டு.! பலத்த பாதுகாப்புடன் காதலன் உடல் அடக்கம் | Mayiladuthurai news
மயிலாடுதுறை ஆணவக் கொ** குற்றச்சாட்டு.! பலத்த பாதுகாப்புடன் காதலன் உடல் அடக்கம் | Mayiladuthurai news
மயிலாடுதுறை ஆணவக் கொ** குற்றச்சாட்டு.! பலத்த பாதுகாப்புடன் காதலன் உடல் அடக்கம் | Mayiladuthurai news
தமிழகத்தில் இன்று (ஜூன் 2) பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பயணிகள் அதிர்ச்சி! விரைவு ரயிலில் டீசல் கசிவு சம்பவம் Indian Railways | Railway Safety | Diesel Leak
சென்னையில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அசாமிலும் வெள்ள பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
வட தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம் - மக்கள் அவதி | Chennai Local Train | Train Late | Kumudam
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை–தேனி பயணிகள் ரயில் ஒரே பயணமாக இயக்கப்பட்டு பகல் முழுவதும் தேனியில் நிறுத்தப்படுவதால், இரு மார்க்க பயணிகளுக்கும் பயனில்லை என மக்கள் குற்றம்சாட்டி, காலை–மாலை இரு திசைகளிலும் சேவை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.