மகளுக்கு பாலியல் தொல்லை... ரகசியமாக இந்தியா வந்த தந்தை... போட்டு தள்ளிவிட்டு அதிர்ச்சி வீடியோ!
ஆந்திர மாநிலம், அன்னமைய மாவட்டத்தில் வீட்டில் இருந்த சிறுமிக்கு சித்தியின் மாமனார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், அன்னமைய மாவட்டத்தில் வீட்டில் இருந்த சிறுமிக்கு சித்தியின் மாமனார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மிளகாய் மூட்டையில் பதுக்கி கஞ்சா கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரேதசத்தில் கூகுள் மேம்பின் தவறான வழிகாட்டுதலால் கார் விபத்திற்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்தில் கூகுள் மேப் அதிகாரிகள் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்திரப்பிரேதசம் மாநிலம் பரேலி மாவட்டத்தில் கூகுள் மேம்பின் தவறான வழிகாட்டுதலால் பாலத்திலிருந்து கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகாவின் 3 தொகுதிகளில் தலா ஒரு தொகுதியில் காங்கிரஸ், பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது யாரு?- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நவம்பர் 26 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் மிக்-29 போர் விமானம் பஞ்சாபில் இருந்து ஆக்ராவுக்கு பயிற்சிக்காக சென்றபோது விபத்துக்கு உள்ளானது.
கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களின் இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது, நவம்பர் 13ம் தேதியில் இருந்து நவம்பர் 20க்கு மாற்றியமைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் சிலை திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் பேனர் பொருத்தும்போது பேனரில் இருந்த இரும்பு கம்பி மின்சார ஒயரில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழந்தனர்.
மறுஉத்தரவு வரும் வரை நாடு முழுவதும் புல்டோசர் நடவடிக்கைக்கான தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது
Tirupati Laddu Issue : திருப்பதி கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் நந்தினி நெய் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி, மின்சார பூட்டுகளை பயன்படுத்த கர்நாடகா பால் கூட்டமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த குற்றச் சாட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், நெய்வேத்திய பிரசாதம் தயாரிப்பிற்கும் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
Caste Wise Census in Tamil Nadu : சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா அல்லது மாநில அரசே நடத்திக்கொள்ளலாமா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெளிவு பிறந்துள்ளது.
இந்த ஓநாய்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருவது மட்டுமின்றி உத்தரப்பிரதேச அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளன. ''வனப்பகுதிகளை ஒட்டி வசிக்கும் மக்களை பாதுகாக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தவறி விட்டது'' என்று சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய் கடித்து மேலும் ஒரு சிறுமி காயமடைந்துள்ளார். இரவு தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை ஓநாய் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
UP wolves Killed 8 Persons: உத்தர பிரதேசத்தில் 8 பேரைக் கொன்ற ஓநாய்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆந்திராவில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து கிருஷ்ணா, குண்டூர் பகுதிகளில் இதுவரை 10 பேர் உயிரிழப்பு. இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதி
ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் உள்ள மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.