சைவ பிரியாணியில் எலும்பு.. கூச்சலிட்ட இளைஞர்களுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!
உத்தர பிரதேசத்தில் இளைஞர்கள் சிலர் உணவுக்கான பணத்தைச் செலுத்தாமல் இருக்க, சைவ பிரியாணியில் எலும்பை வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் இளைஞர்கள் சிலர் உணவுக்கான பணத்தைச் செலுத்தாமல் இருக்க, சைவ பிரியாணியில் எலும்பை வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் திருடிய வீட்டிலேயே தூங்கிய திருடன், கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீட்டுக்குள் புகுந்த கங்கை நீரில் போலீஸ் அதிகாரி ஒருவர் பால் ஊற்றி புனித நீராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியை சரமாரியாக கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தினமும் 7 பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஒரு வயதான மூதாட்டியை அவரது குடும்பத்தினர் சாலையோரம் கிடத்திவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவிக்கு நேர்ந்த கதி... ஆந்திராவில் பதுங்கிய காமக்கொடூரன்...
கே.எப்.சி. உணவகத்தை மூடிய இந்து அமைப்பினர் | Kumudam News
சிறுமி வன்கொடுமை - போலீசார் ஆந்திரா விரைவு | Kumudam News
உத்தரப்பிரதேசத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாங்காய் லோடு ஏற்றிசென்ற லாரி கவிழ்ந்து விபத்து... பலியான தொழிலாளர்கள்
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி ஒரு இளைஞர் ஹெல்மெட்டில் கேமராவுடன் வலம் வருகிறார்.
ஏழுமலையானை தரிசிக்க 3 கிமீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் பக்தர்கள்
மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் நொறுக்கு தீனிக்காக ரூ.85 ஆயிரம் செலவிடப்பட்டதாக வெளியான கணக்கு பட்டியல் இணையத்தில் வைரலாகிறது.
இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் மியான்மர் பகுதிகளில் இன்று காலை லேசான மற்றும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் இடைக்கால அச்சத்தில் உறைந்தனர்.
பர்னிச்சர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து | Kumudam News
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி கிராமத்தில் நாயின் எச்சரிக்கையால் 67 பேர் நிலச்சரிவிலிருந்து உயிர் தப்பியுள்ளனர்.
ஹரித்வாரில் தனது காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்ற காதலனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் ஒரு காவலர் 12 ஆண்டுகளாகப் பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம் பெற்ற நூதன மோசடி அம்பலமாகியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் ஒரு சுவற்றில் பெயிண்ட் அடிக்க ரூ.1 லட்சம் செலவானதாக வெளியிடப்பட்ட ரசீது சர்ச்சை கிளப்பியுள்ளது.
பக்தர் அளித்த புகார் கடிதத்தில், ஊழியர்கள் அலட்சியமான லட்டுகள் தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயால் தன்னை திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து துன்புறுத்தியதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் சிறந்த ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட வேண்டும் என்று ஆசையில் 2 சிறார்கள் ஒரு இளைஞரை கொலை செய்து அவரின் ஐபோனை திருடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.