K U M U D A M   N E W S
Advertisement

Home Tour வீடியோ பதிவிட்ட பெண்.. மொத்தத்தையும் சுருட்டிய முகமூடி ஆசாமிகள்!

தன்னிடம் இருந்த தங்கம், வெள்ளி நகைகளை ரீல்ஸ் வீடியோவில் ஒரு பெண் காட்டிய நிலையில், அவைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.." மருமகனை திருமணம் செய்த மாமியார்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாமியார் தனது சொந்த மருமகனையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி லட்டில் கலப்பட வழக்கு..! அமலாக்கத்துறை அதிரடி சோதனை | ED Raid | Tirupati Laddu | Kumudam

திருப்பதி லட்டில் கலப்பட வழக்கு..! அமலாக்கத்துறை அதிரடி சோதனை | ED Raid | Tirupati Laddu | Kumudam

கல்யாணக் கனவோடு வந்த மாப்பிள்ளைகளுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. ம.பி.யில் நூதனக் மோசடி!

மத்தியப் பிரதேசதில், கூட்டுத் திருமண நிகழ்ச்சி என்ற பெயரில் 42 குடும்பங்களை ஏமாற்றி ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

"கொஞ்சம் பொறாமைதான்"- விஜய் குறித்து பவன் கல்யாண் Open Talk!

“தமிழகத்தில் மிக எளிதாக ஆட்சியை பிடித்து முதல்வர் ஆகிறார்கள். என்னால் அது முடியவில்லை” என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சை அரங்கில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: மருத்துவர் கைது!

லக்னோவில், மயக்க மருந்து கொடுத்து பெண் நோயாளி ஒருவரை அறுவை சிகிச்சை அரங்கில் லியல் வன்கொடுமை செய்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

"முதல்வர் விஜய்யுடன் என்னை ஒப்பிட வேண்டாம்"- பவன் கல்யாண் வேண்டுகோள்!

கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் முதலமைச்சரானதாக விஜயுடன் தன்னை ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்க்கு, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து | Tvk | Kumudam News

தவெக தலைவர் விஜய்க்கு, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து | Tvk | Kumudam News

தவெக தலைவர் விஜய்க்கு, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து | Tvk | Kumudam News

தவெக தலைவர் விஜய்க்கு, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து | Tvk | Kumudam News

மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மிதக்க விட்ட குடும்பம்!

உத்தரப்பிரதேசதில் பாம்பு கடித்த 14 வயது சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு கங்கை ஆற்று நீரில் மிதக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.