மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து பெண் பலி.. போலீசார் மீண்டும் கடிதம் | Chennai | Kumudam News
மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து பெண் பலி.. போலீசார் மீண்டும் கடிதம் | Chennai | Kumudam News
மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து பெண் பலி.. போலீசார் மீண்டும் கடிதம் | Chennai | Kumudam News
சிறுமி திருமணத்தை மறைக்க லஞ்சம் வாங்கிய காவலர் அதிரடி கைது | Dharmapuri | Bribe | Kumudam News
மதிய உணவிற்கு பிறகு மர்மமான முறையில் உயிரி*ழந்த பள்ளி சிறுவன் | Ranipet | TNPolice | TNGovt | Food
சுகுணா குழுமத்தில் வருமானவரித்துறை சோதனை | IT Raid | TNPolice | Suguna | KumudamNews
நடிகர் சூர்யாவின் பாதுகாவலரிடம் மோசடி | Actor Suriya | TN Police | Arrested | KumudamNews
விருத்தாசலம் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில், தூக்கில் தொங்கிய இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே உணவை 2 குழந்தைகள் சாப்பிட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பெற்றோர் புகார்
ராஜஸ்தானில் கோயிலுக்குள் நுழைய முயன்ற பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
EX.Minister Got Angry | அதிகாரிகளுடன் M.R.விஜயபாஸ்கர் வாக்குவாதம்.. காரணம் என்ன? | TNPolice | ADMK
Bomb Threat | சென்னையில் முக்கிய இடங்களுக்கு வெ*டிகு*ண்டு மிரட்டல் | TNPolice | TNGovt | Email
பணம் தர மறுத்த வடமாநிலத் தொழிலாளரின் மண்டை உடைப்பு.. #tnpolice #workers #shorts
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் | Sivagangai | TNGovt | TNPolice
சென்னை கொளத்தூரில் நண்பனுக்காகச் சண்டையிடச் சென்ற 16 வயது சிறுவன், மற்றொரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடபழனியில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 68 வயதான முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9.7 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை தனியார் மாலில் நடந்த விபத்தில், 38 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்தார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் போதைப்பொருள் வழக்கில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் கொண்ட கும்பல், இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தது. இந்தக் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சென்னையில் உள்ள 3 அரசு அலுவலகங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தவெக தலைவர் விஜய்க்கு திருவாரூரில் கிரேன் மூலம் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்ததாக அக்கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் கள்ள நோட்டுகளைத் தயாரித்து புழக்கத்தில் விட்டு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவையில், தொழிலதிபர் பாலுசாமி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இரண்டாம் நிலைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக விசாரிக்க சென்ற போலீசாரில் வாகனத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுத்ததால் பரபரப்பு
காவல்துறையினர் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு இடையே இ-பதிவு (E-filing) குறித்த பயிற்சி மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
Mahalaya Amavasai | திதி கொடுக்க திருவையாற்றில் குவிந்த மக்கள் | Kumudam News