K U M U D A M   N E W S

வெளிநாட்டு பயணத்திற்காக புறப்பட்டார் பிரதமர் மோடி | Kumudam News

வெளிநாட்டு பயணத்திற்காக புறப்பட்டார் பிரதமர் மோடி | Kumudam News

ஊருக்குள் சுற்றி திரியும் யானைகள் பீதியில் மக்கள் | Kumudam News

ஊருக்குள் சுற்றி திரியும் யானைகள் பீதியில் மக்கள் | Kumudam News

இந்தியா vs இங்கிலாந்து – 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட (ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி) டெஸ்ட் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 2) பர்மிங்காமில் நகரில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இத்தொடரில் 1-0 என்ற நிலைமையில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

"ஆம்ஸ்ட்ராங் கொ*லக்கு பழி வாங்கவேன்" சமூக வலைதளத்தில் பதிவான வீடியோ போலீஸ் எடுத்த ஆக்ஷன்

"ஆம்ஸ்ட்ராங் கொ*லக்கு பழி வாங்கவேன்" சமூக வலைதளத்தில் பதிவான வீடியோ போலீஸ் எடுத்த ஆக்ஷன்

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 02 JULY 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 02 JULY 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss

டீன் ஏஜ் பிரசவங்களில் மதுரை முதலிடம்! ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி! | Kumudam News

டீன் ஏஜ் பிரசவங்களில் மதுரை முதலிடம்! ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி! | Kumudam News

கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம் பங்குச்சந்தை மோசடி ரூ.1.62 கோடி சுருட்டியது எப்படி? | Kumudam News

கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம் பங்குச்சந்தை மோசடி ரூ.1.62 கோடி சுருட்டியது எப்படி? | Kumudam News

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் வேடனின் பாடல் - கேரள ஆளுநர் எதிர்ப்பு!

கோழிக்கோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பிரபல ராப் பாடகர் வேடனின் பாடல் சேர்க்கப்பட்ட முடிவை மறுபரிசீலிக்க கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் வலியுறுத்தியுள்ளார்.

மீண்டும் விரிவாகும் 5G.. நாடு முழுவதும் 23 நகரங்களில் Vi சேவை விரிவாக்கம்!

நாடு முழுவதும் மேலும் 23 நகரங்களில் தனது 5G சேவையை Vodafone ( Vi )நிறுவனம் விரிவுபடுத்துகிறது. இந்தூர், கொல்கத்தா, புனே, மதுரை, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் விரைவில் 5G சேவையை தொடங்க உள்ளதாக வோடவோன் நிறுவினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘SORRY’ என்பது தான் உங்கள் பதிலா? எடப்பாடி பழனிசாமி காட்டம்

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.