ஈஷா சார்பில் பராமரிக்கப்படும் மயானங்களில் இலவச தகன சேவை- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!
ஈஷா அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், ‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தை’, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
LIVE 24 X 7