Karur Tragedy | Karur Stampede | கரூர் துயர சம்பவ வழக்கு சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி.!
Karur Tragedy | Karur Stampede | கரூர் துயர சம்பவ வழக்கு சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி.!
Karur Tragedy | Karur Stampede | கரூர் துயர சம்பவ வழக்கு சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி.!
Madurai High Court | "நீதிமன்றத்தை அரசியல் மேடை ஆக்க வேண்டாம்" | TVK | Karur Stampede | Kumudam News
TVK Vijay Campaign | Karur Stampede | தவெக தொண்டர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை -அரசுத்தரப்பு வாதம்
TVK Vijay Campaign | Karur Stampede | கரூர் பெருந்துயரம்... சிபிஐக்கு மாற்றப்படுமா? | Kumudam News
ரோஹிணி திரையரங்கில், கரூர் விபத்து குறித்துப் பேசிய யூடியூப்பருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தவெக தொண்டரான கோகுல் என்பவரைச் சிஎம்பிடி போலீசார் கைது செய்துள்ளனர்.
வரதராஜ பெருமாள் கோயில் வடகலை, தென்கலை பிரிவினர் மீண்டும் தகராறு | Kumudam News
வெள்ளியங்கிரி கோயிலில் நுழைந்த காட்டுயானை.. பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்| Kumudam News
Karur Stampede Case | கரூர் பெருந்துயரம் வழக்கு - விசாரணை தொடங்கியது | MaduraiHighCourt
Navaratri | காமாட்சி அம்மன் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் | Kumudam News
மத்தியப் பிரதேசத்தில் துர்கா தேவி சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது நடந்த விபத்துகளில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"உரிய பாதுகாப்பு அளிக்காததால் 41 பேர் உயிரிழப்பு" - EPS | TVK Vijay | Karur Tragedy | Kumudam News
"விஜய் மனதில் வலியில்லை" - சீமான் | Seeman | TVK Vijay | NTK | TVK | Karur Tragedy | Kumudam News
கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைக்குனிவு எனவும் இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"கரூர் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. அமைத்த உண்மை அறியும் கலகத்தை ஏற்படுத்துவதற்காக அமைத்தது" என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
"அரசு தான் பொறுப்பேற்ற வேண்டும்" - EPS | TVK Vijay | Karur Tragedy | Kumudam News
"அரசு தான்பொறுப்பேற்ற வேண்டும்" - EPS | TVK Vijay | Karur Tragedy | Kumudam News
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்துத் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட காணொலி, அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பதையே காடவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
"விஜய் மனதில் வலியில்லை" - சீமான் | Seeman | TVK Vijay | NTK | TVK | Karur Tragedy | Kumudam News
கரூர் கூட்ட நெரிசலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தன்னை மிரட்டிய திவாகர் உள்ளிட்ட 4 தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
"கரூர் சம்பவத்தில் யார் சதி செய்திருந்தாலும் அவர்கள் குடும்பம் விளங்காது" என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி, பக்தர்கள் வசதிக்காகத் திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இன்று (அக். 2) மற்றும் நாளையும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தி.மு.க. - த.வெ.க. இடையே அண்டர் கிரவுண்ட் டீலிங் உள்ளதா? என்று திருமாவளவன் கேர்ள்வி எழுப்பியுள்ளார்.
ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்-க்கு வழங்கப்பட்ட 'ஒய் பிரிவு' பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா மற்றும் கமாண்டோக்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.