பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு... மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ! | Kumudam News
பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு... மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ! | Kumudam News
பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு... மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ! | Kumudam News
Rain Alert | மக்களே உஷார்! தொடங்கிய வடகிழக்கு பருவமழை | Kumudam News
Rain Alert | 4 மாவட்டங்களில் அக்.16ல் மிக கனமழை | Rain News | Kumudam News
தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள் பட்டியல்
அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்க வாய்க்கால்கள் தூர்வாருதல், சாலைகள் சீரமைப்பு மற்றும் நிவாரண முகாம்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் செயல் விளக்கம் ஒத்திகை நிகழ்ச்சி இன்று உதகையில் நடைபெற்றது.
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“உலகின் எந்தத் தலைவரும் இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை. தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தானே கெஞ்சி கேட்டுக்கொண்டது” என்று பிரதமர் மோடி கூறினார்.
“இந்திய விமானங்கள் வீழ்த்தப்படவில்லை என்றும், ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை என்றும் தைரியமிருந்தால் பிரதமர் அவையில் தெளிவுபடுத்தட்டும்” என்று ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 குடும்பங்களின் வலியை நான் உணர்கிறேன் என தனது தந்தையின் மரணத்தை நினைவு கூர்ந்து பிரியங்கா காந்தி உருக்கம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
"நிறைய Flights turbulance-ல மாட்டப்போகுது..?" | Puyal Vedic Ramachandran | Kumudam News
பேரிடர்கள எதிர்கொள்ள அரசு தயாரா இருக்கா? | Puyal Vedic Ramachandran | Kumudam News
வானிலை மையம் சொல்வது நடக்காமல் போவது ஏன்? | Puyal Vedic Ramachandran | Kumudam News
ஊட்டி கேரளாவுக்கு பேராபத்து? | Puyal Vedic Ramachandran | Kumudam News
பள்ளிகள் திறப்பில் சிக்கல் ஏற்படுமா? | Puyal Vedic Ramachandran | Kumudam News
"ஒரே நேரத்துல 2 புயல் வரும்" | Puyal Vedic Ramachandran | Kumudam News
”எப்படி ஒரு வருஷத்துகான வானிலை அறிக்கைய கொடுக்குறீங்க..?” | Puyal Vedic Ramachandran | Kumudam News
தமிழகத்தில் அதிகனமழை இருக்குமா இருக்காதா? | Puyal Vedic Ramachandran | Kumudam News
Mullai Periyar Dam Water Level Today | கிடுகிடுவென உயர்ந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்
செப்.,-ல் காத்திருக்கும் அபாயம்.. ஊட்டி, கேரளாவுக்கு பேராபத்து.. எச்சரிக்கும் வேதிக் ராமச்சந்திரன்
கடந்த 24 மணி நேரத்தினை பொறுத்தவரை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ள நிலையில் இன்றும், 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.