அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரணும்... சூழ்நிலையை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்... உதயநிதி கோரிக்கை!
சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். பொதுமக்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
LIVE 24 X 7