K U M U D A M   N E W S

mi

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=8450&order=created_at&post_tags=mi

வேங்கைவயல் ஆடியோ வீடியோ உண்மையா? அரசு சொன்ன விளக்கம் 

"வேங்கைவயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும், 196 செல்போன்களும் பறிமுதல் செய்து, ஆய்வு செய்யப்பட்டது"

கடல் ஆமைகள் உயிரிழப்பு.. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..?  பசுமை தீர்ப்பாயம் கேள்வி

ஆமைகள் உயிரிழப்பிற்குக் காரணமான இழுவை மடிவலைகளைப் பயன்படுத்தியதாக எத்தனை மீன்பிடி கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 

"மக்களுக்கு நல்லது நடந்தால் அவர்களுக்கு பிடிக்காது?.." யாரை சொல்கிறார் முதலமைச்சர் 

"மக்களின் பாதுகாவலராக திமுக இருக்கிறது"

Breaking Bad பாணியில் மெத்தபெட்டமைன் விற்பனை -3 பேர் கைது

சென்னை, ராயப்பேட்டையில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது; மேலும் ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு.

"தமிழ்நாட்டில் பல ரூபங்களில், பல சார்கள்" - இபிஎஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் பல சார்கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாக இபிஎஸ் கண்டனம்.

செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சி விசாரணைக்கு அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடத்த முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி.

விடைபெற்றது வடகிழக்கு பருவமழை.. கொட்டிய மழை அளவு தெரியுமா! 

நடப்பு ஆண்டில் இயல்பை விட 33% அதிகமாக மழைப்பொழிவு.

76வது குடியரசு தினவிழா - டெல்லி கடமைப்பாதையில் முப்படை அணிவகுப்பு

இந்திய விமானப்படையின் பிரமாண்டப் பேரணி

நாட்டின் 76வது குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்

மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த குடியரசுத் தலைவர்

76வது குடியரசு தினம் - கொடி ஏற்றி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி

காமராஜர் சாலையில் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

மக்கள் விரோத அரசு.. கும்மிடிப்பூண்டியை தாண்டினால் அட்ரஸ் இல்லாத கட்சி தான் திமுக- தமிழிசை ஆதங்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் விரோத அரசை நடத்தி வருகிறார் என்றும் கும்மிடிப்பூண்டியை தாண்டினால் திமுகவிற்கு அட்ரஸ் கிடையாது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து.. திமுகவை தொடர்ந்து தவெக புறக்கணிப்பு?

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை  திமுக புறக்கணித்த நிலையில் தவெக-வும் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநரின் தேநீர் விருந்து – தமிழக அரசு புறக்கணிப்பு

குடியரசு தின விழாவையொட்டி, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு.

அமைச்சர் ரகுபதி மருத்துவமனையில் அனுமதி

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் ரகுபதிக்கு மருத்துவர்கள் சிகிச்சை.

ஆளுநரின் தேநீர் விருந்து.. தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்க உள்ள நிலையில் அதனை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட வீடு ரத்து.. தமிழக அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவு

சாகித்ய அகாடமி விருது பெற்று தமிழுக்கு தொண்டாற்றியதற்காக, கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கக் கூடாது என வீட்டு வசதி வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நாகேந்திரனின் இரண்டாவது மகனை தேடும் போலீஸார்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய நாகேந்திரனின் இரண்டாவது மகன் அஜித் ராஜை போலீஸார் தேடி வருகின்றனர். 

தமிழக காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு

குடியரசுத் தினத்தை ஒட்டி காவல் துறையினருக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வேங்கைவயல் வழக்கு "உண்மை குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும்" - Jayakumar

வேங்கைவயல் வழக்கை சி.பி.ஜ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதயசூரியன் மறைந்தால் தான் தமிழகத்திற்கு விடியல் - சீமான்

"ஈரோடு கிழக்கில் உதயசூரியன் மறைந்தால் தமிழகத்திற்கு விடியல்"

"இனி பட்டப்பெயருக்கு No"காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

முடிவுக்கு வரும் வேங்கை வயல் விவகாரம்..? 750 நாட்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை

வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்தது தொடர்பாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக  தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சொன்னதை செய்த முதல்வரே - துரைமுருகன் பேச்சு

டங்ஸ்டன் திட்டத்தை சொன்னபடியே ரத்து செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - உதயநிதி

ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்டவர்.. அலங்கோல ஆட்சி நடத்திய பழனிசாமி- கே.என்.நேரு விமர்சனம்

ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்ட பழனிசாமி சமீபகாலமாக ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்யிக்கு தாவி தாவி செல்ல பழகிக்கொண்டிருக்கிறார் என்று திமுக அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.

"தமிழகஅரசு கொடுத்த அழுத்தத்தால் டங்க்ஸ்டன் ஏலம் ரத்து" - திருச்சி சிவா

தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.