K U M U D A M   N E W S

சோசியல் மீடியாவில் லாக் போடாத பெண்கள் தான் டார்கெட்- வசமாக சிக்கிய நபர்

பாதுகாப்பில்லாமல் சமூக வலைதள கணக்குகளை பராமரித்து வரும் பெண்களை குறி வைத்து பாலியல் தொந்தரவு அளித்த நபரை கைது செய்துள்ளது சைபர் கிரைம் போலீசார்.

பெண்களுக்கான ராசிபலன்: இந்த ராசியினருக்கு பதவி உயர்வு நிச்சயம்!

குமுதம் சிநேகிதி வாசகர்களுக்காக ஜோதிச்சுடர் ந.ஞானரதம் வருகிற ஜூன் 11 ஆம் தேதி வரையிலான ராசிபலன்களை துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-

விலங்குகள் நல வாரியம் பதிலளிக்க உத்தரவு ..காரணம் இதுவா ? | Animal Welfare Board | Street Dog Breed

விலங்குகள் நல வாரியம் பதிலளிக்க உத்தரவு ..காரணம் இதுவா ? | Animal Welfare Board | Street Dog Breed

’வளமான விவசாயி நாட்டின் பெருமை’ - சிவகங்கையில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் தொடக்கம்

நேற்றைய தினம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் ’வளமான விவசாயி நாட்டின் பெருமை’ என்கிற தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் நிகழ்வு தொடங்கியது.

Palani Hospital Nurse Issue | நர்சுக்கு பா*லியல் தொல்லை கொடுத்த டாக்டர்! | Raj Hospital in Dindigul

Palani Hospital Nurse Issue | நர்சுக்கு பா*லியல் தொல்லை கொடுத்த டாக்டர்! | Raj Hospital in Dindigul

வெள்ளிவிழா காணும் குமுதம் சிநேகிதி..பிரபலங்களின் பார்வையில்!

குமுதம் குழுமத்தின் சிநேகிதி இதழ் 25-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சிநேகிதி இதழ் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பிரபலங்கள் மனம் திறந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

7வது மாநில நிதி ஆணையம் அமைப்பு.. அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டின் நிதிப் பகிர்வு குறித்துப் பரிந்துரைகளை வழங்குவதற்காக 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Breaking News | 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு | Kumudam News

Breaking News | 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு | Kumudam News

முதல்வர் நிகழ்ச்சியை புறக்கணித்த மேயர்..அமைச்சர் மூர்த்தி காரணமா? | Madurai Mayor Indrani | MKStalin

முதல்வர் நிகழ்ச்சியை புறக்கணித்த மேயர்..அமைச்சர் மூர்த்தி காரணமா? | Madurai Mayor Indrani | MKStalin

ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடிவு? கருத்து கேட்கும் தமிழக அரசு

தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து ஆண்டுதோறும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்க குழு அமைத்துள்ளது தமிழக அரசு.