K U M U D A M   N E W S
Advertisement

பிரதமர் இறங்கும் ஹெலிபேட் இடம் மாற்றம் | Kumudam News

பிரதமர் இறங்கும் ஹெலிபேட் இடம் மாற்றம் | Kumudam News

பிரதமர் வருகை - ஹெலிகாப்டரை தரையிறக்கி சோதனை | Kumudam News

பிரதமர் வருகை - ஹெலிகாப்டரை தரையிறக்கி சோதனை | Kumudam News

IND vs ENG: வலியுடன் களம் திரும்பிய பந்த்.. 358 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகிய இந்திய அணி!

ஓல்ட் டிராஃபோர்டில் நடைப்பெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. லியாம் டாஸனின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டமிழந்ததன் மூலம், 114.1 ஓவர்களில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

Rishabh Pant: 6 வாரங்களுக்கு ஓய்வு? வெளியேறும் பந்த்.. இஷானுக்கு ஒரு வாய்ப்பு!

ரிஷப் பந்த் காலில் ஏற்பட்ட காயத்தால் 6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது நடைப்பெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்கு வரமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து.. தொடரும் சர்ச்சை… உடல்கள் மாற்றி அனுப்பப்பட்டதா?

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் மாற்றி அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுமனை வழங்ககோரிய மாற்றுத்திறனாளி.. ஆட்சியரின் காலில் விழுந்ததால் பரபரப்பு | Kumudam News

வீட்டுமனை வழங்ககோரிய மாற்றுத்திறனாளி.. ஆட்சியரின் காலில் விழுந்ததால் பரபரப்பு | Kumudam News

தவறுதலாக பணியாற்றிய நில அளவை ஆய்வாளரை சரமாரியாக கேள்வி கேட்ட மாவட்ட ஆட்சியர் | Kumudam News

தவறுதலாக பணியாற்றிய நில அளவை ஆய்வாளரை சரமாரியாக கேள்வி கேட்ட மாவட்ட ஆட்சியர் | Kumudam News

இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு.. திருப்பதியில் அவசரமாக தரையிறக்கம்

திருப்பதியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

80,000 நிர்வாண படங்கள்..😱 "HONEY TRAP"ல் சிக்கிய துறவிகள்.. மிரட்டி பறிக்கப்பட்ட ரூ.102 கோடி..

80,000 நிர்வாண படங்கள்..😱 "HONEY TRAP"ல் சிக்கிய துறவிகள்.. மிரட்டி பறிக்கப்பட்ட ரூ.102 கோடி..

புத்த துறவிகளுடன் உறவு.. கோடிக்கணக்கில் பணம் பறித்த பெண்

தாய்லாந்தில் ஒரு இளம் பெண் புத்தத் துறவிகளை தனது வலையில் சிக்கவைத்து கோடிக்கணக்கான பணம் பறித்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.