K U M U D A M   N E W S
Advertisement

உத்தரகாண்ட் நிலச்சரிவு - விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு | Uttarakhand Land Slide | Kumudam News

உத்தரகாண்ட் நிலச்சரிவு - விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு | Uttarakhand Land Slide | Kumudam News

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு - பதறவைக்கும் வீடியோ | Kumudam News

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு - பதறவைக்கும் வீடியோ | Kumudam News

இங்கி.க்கு எதிரான 5வது டெஸ்ட்- இந்தியா அணி வெற்றி

இங்கி.க்கு எதிரான 5வது டெஸ்ட்- இந்தியா அணி வெற்றி

இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல் - விவசாயிகளுக்காகக் களத்தில் இறங்கிய சிபிஎம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Karun Nair: நெட்டிசன்களின் விமர்சனம்.. அரைசதம் மூலம் பதிலளித்த கருண் நாயர்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை எடுத்துள்ளது. கருண் நாயர் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

அந்தமான் அருகே வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவு!

அந்தமான் தீவின் மேற்கு தென்மேற்கு திசையிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கக்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் | Kumudam News

நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் | Kumudam News

கொட்டித் தீர்க்கும் கனமழை.. மூணாறு- தேனி சாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு!

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மூணாறு - தேனி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மூணாறில் நிலச்சரிவு.. கழுகு பார்வை காட்சிகள்..! | Kumudam News

மூணாறில் நிலச்சரிவு.. கழுகு பார்வை காட்சிகள்..! | Kumudam News

விவகாரத்தால் சோகம்.. அதிகளவில் பீர் குடித்த நபர் உயிரிழப்பு!

விவாகரத்தான சோகத்தில் ஒரு மாதமாக உணவு உண்ணாமல் பீர் மட்டுமே குடித்து வந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.