K U M U D A M   N E W S

HighCourt

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=50&order=created_at&post_tags=highcourt

Karur Stampede | கரூர் ஆட்சியர், எஸ்.பி மீது நடவடிக்கை கேட்டு வழக்கு | TVK Vijay | Kumudam News

Karur Stampede | கரூர் ஆட்சியர், எஸ்.பி மீது நடவடிக்கை கேட்டு வழக்கு | TVK Vijay | Kumudam News

Karur Stampede | கரூர் துயர சம்பவம் - நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 3 பேர் கைது | Kumudam News

Karur Stampede | கரூர் துயர சம்பவம் - நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 3 பேர் கைது | Kumudam News

"உத்தரவு பிறப்பிக்கும் நீதிபதியையும் விமர்சிக்கின்றனர்"- நீதிபதி செந்தில் குமார்

நீதிமன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நீதிபதிகளையும் விட்டுவைக்காமல் விமர்சிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

Madras High Court | சமூக வலைதள விமர்சனங்கள்... Check வைத்த நீதிபதி.! | Kumudam News

Madras High Court | சமூக வலைதள விமர்சனங்கள்... Check வைத்த நீதிபதி.! | Kumudam News

கரூர் கூட்ட நெரிசல்: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட இருவர் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக உள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர், உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.

"ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கிப் பயணிப்போம்"- முதல்வர் ஸ்டாலின்

"துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Karur Incident | TVK Stampede | கரூர் துயர சம்பவம்... சிறப்புப் புலனாய்வுக் குழு இன்று ஆய்வு

Karur Incident | TVK Stampede | கரூர் துயர சம்பவம்... சிறப்புப் புலனாய்வுக் குழு இன்று ஆய்வு

விஜய்க்குத் தலைமைப் பண்பு இல்லை; மக்களைக் கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறினார் - நீதிபதிகள் காட்டம்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Karur Stampede | கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு உயர்நீதிமன்றம் வேதனை

Karur Stampede | கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு உயர்நீதிமன்றம் வேதனை

கரூர் கூட்ட நெரிசல்: தவெக மாவட்டச் செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

கரூர் பொதுக்கூட்ட நெரிசல் வழக்கில், நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Karur Stampede | ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Karur Stampede | ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கரூர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவருக்கு தலைமைப் பண்பே இல்லை – உயர்நீதிமன்றம் | Madras High Court

கரூர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவருக்கு தலைமைப் பண்பே இல்லை – உயர்நீதிமன்றம் | Madras High Court

Karur Incident | கரூர் துயரம் CBI விசாரணைக்கு மாற்ற மறுப்பு | Kumudam News

Karur Incident | கரூர் துயரம் CBI விசாரணைக்கு மாற்ற மறுப்பு | Kumudam News

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம்!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Karur Stampede Case | கரூர் பெருந்துயரம் வழக்கு - விசாரணை தொடங்கியது | MaduraiHighCourt

Karur Stampede Case | கரூர் பெருந்துயரம் வழக்கு - விசாரணை தொடங்கியது | MaduraiHighCourt

இந்தியாவில் முதல்முறை: கேரள நீதிமன்றங்களில் AI தொழில்நுட்பம் அறிமுகம்!

இந்தியாவில் முதல் முறையாக, கேரள நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பேச்சு-எழுத்து (Speech-to-text) கருவியைப் பயன்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் பெருந்துயரம்.. நீதிபதியிடம் தவெக முறையீடு; விஜய் நேரில் செல்வாரா? - மௌனம் காத்த நிர்மல்குமார்!

கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் நீதிபதி எம்.தண்டபாணியை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

பூட்டான் இறக்குமதி கார் பறிமுதல்: கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் துல்கர் சல்மான் மனு!

பூட்டானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது காரைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததற்கு எதிராக, நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

"சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை" - நடிகர் துல்கர் சல்மான் | Kerala HighCourt | DQ | Customs

"சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை" - நடிகர் துல்கர் சல்மான் | Kerala HighCourt | DQ | Customs

சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட 5 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட 5 முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.

நீதிமன்றங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் | Madras High Court | Bomb Threat | Kumudam News

நீதிமன்றங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் | Madras High Court | Bomb Threat | Kumudam News

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்த டெல்லி உயர் நீதிமன்றம்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வீரா ராஜா வீரா பாடல் பதிப்புரிமை வழக்கில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

A.R.ரஹ்மான் PS-2 வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | A.R Rahman | PS-2 Case | Kumudam News

A.R.ரஹ்மான் PS-2 வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | A.R Rahman | PS-2 Case | Kumudam News

தனிநபர் விவகாரத்தை எவ்வாறு பொதுநல வழக்காக தாக்கல் செய்யலாம்? - மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி!

கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய பொதுநல வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

திருச்செந்தூர் கோயில் வழக்கு - கோயில்நிர்வாகம் பதில்மனு தாக்கல் | Thiruchendur Temple | Kumudam News

திருச்செந்தூர் கோயில் வழக்கு - கோயில்நிர்வாகம் பதில்மனு தாக்கல் | Thiruchendur Temple | Kumudam News