ஆம்ஸ்ட்ராங் வழக்கு...“இவங்களையும் சமமாக நடத்துங்க” –நீதிமன்றம் போட்ட உத்தரவு
ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
விசாரணை கைதிகள் நெருங்கிய உறவுகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கூட நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
High Court Judgement | உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு | Chennai | Prison
TN Police Weekly Off: காவலர்களுக்கு வார விடுமுறை.. நீதிமன்றத்தில் மனு தாக்கல் | TN Police Leave Rule
Pachaiyappas College Issue: "குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்" - Chennai High Court
இரட்டை இல்லை சின்னம் வழக்கில் நீதிமன்றத்தை நம்புகிறேன்..! - புகழேந்தி பேட்டி| Kumudam News
Ponmudi Controversy Speech Issues | பொன்முடி மீது வழக்குப்பதிவு.. காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை | DMK
மாற்று சமூகத்தினர் வராததால் விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் மூடல் | Kumudam News
கலக்கல் காமெடி, குக் மற்றும் கோமாளிகளுக்கு இடையிலான கலாட்டங்களால் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 6 எப்போது ஒளிபரப்பாக உள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பியுள்ளதாக அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என மாலை 4. 45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, மும்பை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளதால் அவரது முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கெதிராக சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் கே. என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Arjun Sampath | அம்பேத்கருக்கு மரியாதை.. அர்ஜூன் சம்பத்துக்கு அனுமதி | Ambedkar Birthday | Chennai
Madurai High Court Order | அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை | HRCE Circular | Sekar Babu
மா.சு நிகழ்ச்சிக்கு பணம் வசூல்? - உண்மையை கண்டறிய விசாரணை குழு | Tenkasi | DMK | Ma Subramanian
பத்தாயிரம் கேட்டா எப்படி சார்..? அமைச்சர் விழாவுக்கு வசூல் வேட்டை? புலம்பிய அதிகாரி! | Tenkasi | DMK
+2 மாணவர் தற்கொ** - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Chetpet School Ragging Issue | Chennai
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இன்று நேரில் அசோக் குமார் ஆஜர் ஆகியுள்ளார்.
Highcourt Order | விசாரணை கைதி மரணம்... உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு
TASMAC Case Today Update | வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு! | TASMAC ED Raid | TN Govt | DMK
TASMAC Case Today Update | தமிழக அரசு தொடுத்த வழக்கு.. உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு | TN Govt | DMK
திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு.. சீமானுக்கு பிடிவாரண்ட்? | Kumudam News