திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!
திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதில் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாகத் தலையிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதில் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாகத் தலையிட்டுள்ளது.
"தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர், மார்பிங் புகைப்படங்களைக் காட்டி மிரட்டப்பட்டு, காரில் கடத்திச் செல்லப்பட்டதாக அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் பெண் மீது கொடூரம்! கணவர் கண் முன்னே கூட்டு பா*யல் வன்கொடுமை | Crime Against Women
சிறுமி வன்கொடுமை வழக்கு பிஸ்வகர்மாவுக்கு உறுதியான தண்டனை | GirlHarrasement
"என் மகளை பற்றி சோசியல் மீடியாக்களில்"....ரிதன்யாவின் தந்தை கவலையுடன் பேட்டி | TripurDowryCase
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு.. குற்றவாளியை பிடித்து விசாரணை! | Kumudam News
சிறுமி வன்கொடுமை தனிப்படை அதிகரிப்பு | Kumudam News
துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் | Kumudam News
சிறுமி பா*யல் வன்கொடுமை - காவல்நிலையம் முற்றுகை | Kumudam News