K U M U D A M   N E W S

government

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=75&order=created_at&post_tags=government

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஆர்ப்பாட்டம்: ஆளும் அரசுக்கு நேரடி எச்சரிக்கை!

பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்

ஜிஎஸ்டியில் முக்கிய மாற்றம்: தங்கம், வெள்ளி விலை குறையாது - ஜிஎஸ்டி கவுன்சில் அதிரடி முடிவு!

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பல பொருட்களின் விலை அதிரடியாகக் குறைய உள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ள உள்ள மாற்றம் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கலாம்: மத்திய அரசு அனுமதி!

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை மெட்ரோ விரிவாக்கம்: பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்திற்கு ரூ.2,126 கோடி ஒதுக்கீடு!

சென்னையை அடுத்த பூந்தமல்லி சுங்குவார்சத்திரம் இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயிர் குடிக்கும் தெருநாய்கள்.. துடிதுடிக்கும் குழந்தைகள்: கண்டுகொள்ளாத அரசுகள்!

தமிழகத்தில் தெருநாய்கள் தாக்கி பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் பெற்றோர் குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு வேதனையுடன் அளித்த நேர்காணலின் தொகுப்பு விவரங்கள் பின்வருமாறு;

டெல்லியில் நடந்து வரும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்.. வணிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு | Kumudam News

டெல்லியில் நடந்து வரும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்.. வணிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு | Kumudam News

ஒவ்வொரு உயிர்பலிக்கும் ஏதோ ஒரு கதை சொல்கிறார்கள்.. அண்ணாமலை குற்றச்சாட்டு!

“மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறியதா? - அரசின் சாதனைகள் குறித்து தங்கம் தென்னரசு பரபரப்பு தகவல்!

கடந்த 4.5 ஆண்டுகளில், தி.மு.க.வின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 செயல்பாட்டிலும், 40 பரிசீலனையிலும் உள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்கு திருட்டு முயற்சி: மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - திருமாவளவன் எச்சரிக்கை!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வாக்கு திருட்டு முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்தால் 1000 மரம் நட்டால் அரசு மரியாதை - சுற்றுச்சூழல் மாநாட்டில் சீமான் பேச்சு!

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில், திருத்தணி அருகே நடைபெற்ற 'மரங்களின் மாநாடு' நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தான் ஆட்சிக்கு வந்தால், 1000 மரக்கன்றுகள் நடுபவர்களுக்கு அவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்" என்று அறிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு- முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, ஒரு வாரம் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் உருவப் படத்தை திறக்கவுள்ளேன்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

“ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப் படத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

மின்சாரம் தாக்கி பலியான தூய்மை பணியாளர்.. நடிகை அம்பிகா ஆறுதல் | Kumudam News

மின்சாரம் தாக்கி பலியான தூய்மை பணியாளர்.. நடிகை அம்பிகா ஆறுதல் | Kumudam News

"அரசியலுக்கு தானே, வந்துட்டா போச்சு.." நடிகை அம்பிகா | Kumudam News

"அரசியலுக்கு தானே, வந்துட்டா போச்சு.." நடிகை அம்பிகா | Kumudam News

கேரளாவில் மூளை உண்ணும் அமீபா பாதிப்பு அதிகரிப்பு.. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

கேரளாவில் மூளை உண்ணும் அமீபா அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டில் மட்டும் 41 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியப் பொருட்களுக்கு நாளை முதல் 50% வரி- அமெரிக்கா நோட்டீஸ்!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாளை (ஆக.27) முதல் 50% வரிவிதிப்பு அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு மத்திய அரசு கொடுக்கும் அதிரடி Offer | GST | Central Government | Kumudam News

தீபாவளிக்கு மத்திய அரசு கொடுக்கும் அதிரடி Offer | GST | Central Government | Kumudam News

தமிழகத்தை வளரவிடாமல் மத்திய அரசு நெருக்கடி- சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு!

“தமிழகம் வளரக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் நோக்கம், அதனால் தொடர்ந்து தமிழகத்திற்கு எல்லா வகையிலும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்” என்று அப்பாவு குற்றசாட்டியுள்ளார்.

காலை உணவு திட்டம்: செலவு அல்ல, சமூக முதலீடு- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் மூடப்பட்ட பள்ளிகள் குறித்து ஆய்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழகத்தில் மூடப்பட்ட பள்ளிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

’கம்பேர் பண்ணுங்க.. தமிழ்நாட்டில் தான் வரிவிதிப்பு மிகவும் குறைவு’- அமைச்சர் நேரு பேட்டி

”கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் வரிவிதிப்பு குறைவு. உதாரணமாக மகாராஷ்டிராவில் 14,000 ரூபாய் வரி விதித்தால், தமிழகத்தில் 2,000 ரூபாய்தான் விதிக்கப்படுகிறது” என அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

காலை உணவுத் திட்டம்.. தமிழகம் வரும் பஞ்சாப் முதல்வர்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!

நகர்ப்புற பகுதிகளிலுள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

தூய்மை பணியாளர் மரணம்.. திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்!

மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

"மத்திய அரசு உரிய நிதிப் பகிர்வை வழங்குவது இல்லை" - முதலமைச்சர் குற்றசாட்டு | Kumudam News

"மத்திய அரசு உரிய நிதிப் பகிர்வை வழங்குவது இல்லை" - முதலமைச்சர் குற்றசாட்டு | Kumudam News