K U M U D A M   N E W S

ED

"தவெகவினர் விருப்பப்பட்டு வரவேற்பு அளிக்கின்றனர்" - இ.பி.எஸ் பேட்டி| EPS | ADMK | DMK | TVK | TNGovt

"தவெகவினர் விருப்பப்பட்டு வரவேற்பு அளிக்கின்றனர்" - இ.பி.எஸ் பேட்டி| EPS | ADMK | DMK | TVK | TNGovt

கதிகலங்கவைத்து போராடிய தவெகவினர்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்.. என்ன நடந்தது? | TVK | TNPolice

கதிகலங்கவைத்து போராடிய தவெகவினர்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்.. என்ன நடந்தது? | TVK | TNPolice

"இறந்தவர்களை வைத்து மலிவான அரசியல்" - ஆர்.எஸ்.பாரதி சாடல் | Kumudam News

"இறந்தவர்களை வைத்து மலிவான அரசியல்" - ஆர்.எஸ்.பாரதி சாடல் | Kumudam News

Karur Stampede | Thaadi Balaji | கரூர் துயரம் விபத்தா? அரசியல் சூசகமா? | Kumudam News

Karur Stampede | Thaadi Balaji | கரூர் துயரம் விபத்தா? அரசியல் சூசகமா? | Kumudam News

விசிக சார்பில் தலா ரூ.50,000 நிவாரணம்.. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திருமாவளவன் ஆறுதல் | VCK

விசிக சார்பில் தலா ரூ.50,000 நிவாரணம்.. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திருமாவளவன் ஆறுதல் | VCK

பெட்ரோல் பங்க் ஊழியர் கொ*லை... அதிர்ச்சி சிசிடிவி.. | Coimbatore | TNPolice | CCTV | KumudamNews

பெட்ரோல் பங்க் ஊழியர் கொ*லை... அதிர்ச்சி சிசிடிவி.. | Coimbatore | TNPolice | CCTV | KumudamNews

விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம்..காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு!

தீபாவளியை விபத்தில்லாமல் கொண்டாட வலியுறுத்தி, காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வைச் செயல்முறை விளக்கத்துடன் வழங்கினர். பட்டாசுகளைப் பாதுகாப்பாகக் கொளுத்துவது, எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்துவது, மற்றும் பேரிடர் காலங்களில் மீளும் முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

3 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொ*ன்ற தந்தை.. தஞ்சை அருகே கொடூரம்.. | TNPolice | Thanjavur

3 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொ*ன்ற தந்தை.. தஞ்சை அருகே கொடூரம்.. | TNPolice | Thanjavur

கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் கலைத் திருவிழா: மாணவர்களுடன் ஆசிரியர்களும் நடனம் ஆடி உற்சாகம்!

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழா, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தச் சிறந்த தளமாக அமைந்தது. ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து பறை இசைக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட அதிமுக தயாரா? - திருமாவளவன் கேள்வி!

சென்னை, அக்டோபர் 11: தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவினர் பரப்பி வரும் தகவல் வதந்திதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கூட்டணி அமைப்பதென்றால், பாஜகவை அந்தக் கூட்டணியில் இருந்து கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா என்றும் அவர் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.

27 சவரன் நகை கொள்ளை.. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

குமுதம் செய்தி எதிரொலி: திருவெள்ளறை பெருமாள் கோயில் சூப்பர்வைசர் சஸ்பெண்ட்!

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளர் சுரேஷ், பெண் பக்தர் ஒருவருடன் நந்தவனத்தில் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. இதுகுறித்து குமுதம் இதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.

கட்சியை கட்டமைக்க விஜய் புது பிளான்! தொண்டர் பாதுகாப்பு படை சீனியர்களுக்கு அட்மிஷன் | Kumudam News

கட்சியை கட்டமைக்க விஜய் புது பிளான்! தொண்டர் பாதுகாப்பு படை சீனியர்களுக்கு அட்மிஷன் | Kumudam News

Karur Stampede | கரூர் சம்பவம் - தவெக மா.செ.விடம் விசாரணை | Kumudam News

Karur Stampede | கரூர் சம்பவம் - தவெக மா.செ.விடம் விசாரணை | Kumudam News

Karur Stampede | கரூர் துயர சம்பவம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கிறோம் - ஆதவ் அர்ஜுனா

Karur Stampede | கரூர் துயர சம்பவம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கிறோம் - ஆதவ் அர்ஜுனா

ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு.. இனிப்புக் கொடுத்து கொண்டாடிய எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு!

கோவை அவிநாசி சாலை மேம்பாலத் திறப்பைக் கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுகவினர் மீது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கரூர் சம்பவம்: "அவதூறுகளைப் போக்கப் போராடுவோம்"- தவெக ஆதவ் அர்ஜுனா பேட்டி!

கரூரில் துயரச் சம்பவத்தில் உறவுகளை இழந்த வேதனையில் தாங்கள் மிகுந்த வலியுடன் இருப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

"திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு.." - கடுமையாக விமர்சித்த இபிஎஸ் | EPS | ADMK | DMK | KumudamNews

"திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு.." - கடுமையாக விமர்சித்த இபிஎஸ் | EPS | ADMK | DMK | KumudamNews

காவலாளியை கொ*ல்ல முயன்ற கும்பல்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் #cctv #tnpolice #shorts

காவலாளியை கொ*ல்ல முயன்ற கும்பல்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் #cctv #tnpolice #shorts

Nobel Peace Prize 2025 | டொனால்ட் ட்ரம்புக்கு ஏமாற்றம்... அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Nobel Peace Prize 2025 | டொனால்ட் ட்ரம்புக்கு ஏமாற்றம்... அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

டிரம்புக்கு நோபல் பரிசை கொடுங்கள்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தல்!

அமைதிக்கான நோபல் பரிசு இன்று (அக். 10) அறிவிக்கப்பட உள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர்களை நிறுத்தி, காஸா ஒப்பந்தத்தைக் கொண்டு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அந்த விருதைக் கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.

கரூர் துயரம் - உயர்நீதிமன்றம் கேட்ட சரமாரியான கேள்விக்கு தவெக பதில் | TVK Vijay | Kumudam News

கரூர் துயரம் - உயர்நீதிமன்றம் கேட்ட சரமாரியான கேள்விக்கு தவெக பதில் | TVK Vijay | Kumudam News

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்: தட்டிக் கேட்ட 5 மாணவர்கள் மீது வழக்கு பதிவு!

நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.2 கோடி சொத்து மோசடி: பாலவாக்கத்தில் இருவர் கைது - மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

சென்னை பாலவாக்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள காலி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், புண்ணியக்கோடி மற்றும் மஹா கணேஷ் ஆகிய இருவரை மத்திய குற்றப் பிரிவு (CCB) போலீஸார் கைது செய்தனர்.

ரூ. 1.75 கோடி வங்கி மோசடி: பெண் பெயரில் கடன் வாங்கிய ஜிம் உரிமையாளர் சீனிவாசன் கைது!

சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் சீனிவாசன், பெண் ஊழியர் பவித்ரா பெயரில் ரூ. 1.75 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.