K U M U D A M   N E W S

பொறுப்பு டிஜிபிக்கு உடல்நலக்குறைவு | DGP | Kumudam News

பொறுப்பு டிஜிபிக்கு உடல்நலக்குறைவு | DGP | Kumudam News

ஒழுங்கு நடவடிக்கைக்கு டிஜிபிக்கு உத்தரவு! | Madras High Court | Kumudam News

ஒழுங்கு நடவடிக்கைக்கு டிஜிபிக்கு உத்தரவு! | Madras High Court | Kumudam News

"கே. என். நேரு மீது FIR பதிவு செய்க" - ED அதிரடி | KN Nehru | ED | Kumudam News

"கே. என். நேரு மீது FIR பதிவு செய்க" - ED அதிரடி | KN Nehru | ED | Kumudam News

டிஜிபி நியமனத்தில் தமிழக அரசுக்கு ஏன் தடுமாற்றம்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

"நிரந்தர டிஜிபி நியமனத்தில் தமிழக அரசு ஏன் தடுமாறுகிறது?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பவாரியா கொள்ளையர்கள்.. 2011ஆம் ஆண்டில் நிராகரித்த டிஜிபி ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் Exclusive

பவாரியா கொள்ளையர்கள்.. 2011ஆம் ஆண்டில் நிராகரித்த டிஜிபி ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் Exclusive

பொறுப்பு டிஜிபி நியமனம் குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்பது நியாயமா? -அமைச்சர் ரகுபதி

பொறுப்பு டிஜிபி நியமனம் குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்பது நியாயமா? -அமைச்சர் ரகுபதி

பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க டிஜிபிக்கு கடிதம்: பின்னணியை உடைத்த ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட்!

பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தற்போதைய டிஜிபிக்கு தான் கடிதம் எழுதியதன் பின்னணி குறித்து, ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் 'குமுதம்' இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

கரூர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்க அனுமதி கோரி தவெக சார்பில் டிஜிபிக்குக் கடிதம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்திப்பதற்காக, தவெக தலைவர் விஜய் சார்பில் இன்று (அக். 8) டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி அலுவலகம் முன்பே பைக் ரேஸ்: சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்; துரத்திப் பிடித்ததில் ஒருவர் கைது!

சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பாகவே இளைஞர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகப் பந்தயத்தில் ஈடுபட்டுச் சாகசம் செய்தனர். போலீசார் ஒரு இளைஞரைக் கைது செய்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பி ஓடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

மகன் மீது பொய் வழக்கு- டிஜிபி அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி; பரபரப்பு!

திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.