K U M U D A M   N E W S

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு.. 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல் கொள்முதல் விவகாரம்.. "எதிர்கட்சி தலைவர் கூறும் புகார் உண்மைக்கு புறம்பானது" - உதயநிதி

நெல் கொள்முதல் விவகாரம்.. "எதிர்கட்சி தலைவர் கூறும் புகார் உண்மைக்கு புறம்பானது" - உதயநிதி

கனமழை காரணமாக தொகுப்பு வீடு இடிந்து 4 பேர் படுகாயம்..

கனமழை காரணமாக தொகுப்பு வீடு இடிந்து 4 பேர் படுகாயம்..

கிராமத்தில் மின்னல் தாக்கி பெண்கள் உயிரிழப்பு.. | Cuddalore | Rainfall | Lightning | KumudamNewsn

கிராமத்தில் மின்னல் தாக்கி பெண்கள் உயிரிழப்பு.. | Cuddalore | Rainfall | Lightning | KumudamNewsn

சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா: ஆளுநரின் கருத்துகளை நிராகரித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா மீது ஆளுநர் கூறியிருக்கும் கருத்துகளை நிராகரிப்பது என்ற தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் பேரவையில் முன்மொழிந்த நிலையில், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Protest | நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் | Kumudam News

Protest | நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் | Kumudam News

கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை.. 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PMK Anbumani | வேளாண் அமைச்சரின் மாவட்டத்திலேயே உரத்தட்டுப்பாடு..!! | Kumudam News

PMK Anbumani | வேளாண் அமைச்சரின் மாவட்டத்திலேயே உரத்தட்டுப்பாடு..!! | Kumudam News

27 சவரன் நகை கொள்ளை.. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

Cuddalore | Protest | கிராம சபை கூட்டத்திற்கு ஈமச்சடங்கு - நூதன போராட்டம் | Kumudam News

Cuddalore | Protest | கிராம சபை கூட்டத்திற்கு ஈமச்சடங்கு - நூதன போராட்டம் | Kumudam News

ரூ.2 கோடி சொத்து மோசடி: பாலவாக்கத்தில் இருவர் கைது - மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

சென்னை பாலவாக்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள காலி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், புண்ணியக்கோடி மற்றும் மஹா கணேஷ் ஆகிய இருவரை மத்திய குற்றப் பிரிவு (CCB) போலீஸார் கைது செய்தனர்.

கொளத்தூர் நில மோசடி: ரூ.1.5 கோடி இடத்தை அபகரிக்க முயன்ற பிரபல தியேட்டர் உரிமையாளர் கைது!

கொளத்தூரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை, போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில், பிரபல தியேட்டர் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் இளஞ்செழியன் உட்பட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கைது செய்தனர்.

Paddy Crops Damage | தஞ்சையில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை | Kumudam News

Paddy Crops Damage | தஞ்சையில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை | Kumudam News

நடராஜர் கோயிலில் நடிகர் சிம்பு சாமி தரிசனம் | Cuddalore | STR | Actor Simbu | Kumudam News

நடராஜர் கோயிலில் நடிகர் சிம்பு சாமி தரிசனம் | Cuddalore | STR | Actor Simbu | Kumudam News

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காசா அமைதி ஒப்பந்தம்: ஹமாஸுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை!

காசாவில் அமைதி நிலவ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று (அக். 5) மாலைக்குள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்று, பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். தவறினால் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான அடி கிடைக்கும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

Flood | கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய வெள்ள நீர் | Kumudam News

Flood | கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய வெள்ள நீர் | Kumudam News

துர்கா சிலையை கடலில் கரைத்த ஜெயின் சமூகத்தினர்..! | Kumudam News

துர்கா சிலையை கடலில் கரைத்த ஜெயின் சமூகத்தினர்..! | Kumudam News

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Agriculture | "பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்" - மு.க.ஸ்டாலின் | Kumudam News

Agriculture | "பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்" - மு.க.ஸ்டாலின் | Kumudam News

கிருஷ்ணகிரி அருகே இரட்டைக் கொலை: தாய், 13 வயது மகள் கழுத்தறுத்து படுகொலை!

கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூர் யாசின் நகரில் தாய் எல்லம்மாள் மற்றும் அவரது 13 வயது மகள் யாசிதா இருவரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி முடிந்து திரும்பிய மகன் கண்டு அளித்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

நாய் கடித்த தகராறு: உணவு டெலிவரி பாயும், வங்கி ஊழியரும் மோதல் - செருப்பால் பதிலடி!

சென்னையில் நாய் கடித்த விவகாரத்தில், வாடிக்கையாளரின் உணவு டெலிவரியை வாசலில் வைத்த கல்லூரி மாணவர் ஃபைசலுக்கும், வங்கி ஊழியர் சண்முகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, செருப்பால் தாக்குதல் நடந்தது.

சென்னை விமான நிலையக் கோவிலில் அதிர்ச்சி.. சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பலி!

சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

29 ஸ்பூன்கள், 19 டூத் பிரஷ்களை விழுங்கிய இளைஞர்.. அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஸ்பூன்கள் மற்றும் டூத் பிரஷ்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

திமுக கூட்டணி அரசு பல மாநிலங்களுக்கு முன் மாதிரி அரசாக இருக்கிறது- திருமாவளவன்

பல மாநிலங்கள் பின்பற்ற கூடிய அளவிற்கு திமுக தலைமையிலான கூட்டணி சாதனை படைக்கும் என திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்