தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0: "துரோகிகளுக்குப் பாடம் புகட்டும்"- பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக சார்பில் நடைபெறவுள்ள மாநாடு, "நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும் பாடம் புகட்டும்" மாநாடாக அமையும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
LIVE 24 X 7