K U M U D A M   N E W S

சென்னையில் நாளை 5 மணி நேர மின்தடை! உங்கள் பகுதி இருக்கிறதா?

ராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஜூன் 25-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அண்ணாசாலை, குன்றத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பல பகுதிகள் மின் நிறுத்தம் செய்ய உள்ளன

மின்தடைக்கு காரணம் என்ன? ஜூன் 25-ல் வெள்ளை அறிக்கை வெளியீடு | Nirmal Kumar | Kumudam News

மின்தடைக்கு காரணம் என்ன? ஜூன் 25-ல் வெள்ளை அறிக்கை வெளியீடு | Nirmal Kumar | Kumudam News

"அண்ணன் கைக்கு பவர் வந்ததில் இருந்து தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது!" - சட்டப்பேரவையில் உதயநிதி ஆவேசம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னையை கடுமையாக விமர்சித்தார்.

“என் மகன் அரசியலுக்கு வரமட்டார்!” - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்

“என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) திட்டவட்டமாக தெரிவித்தார். கடந்த சில நாட்களாக எழுந்து வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது இந்த விளக்கம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

என் கருத்துகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது நடிகர் மாஸ்டர் மகேந்திரன் வருத்தம் | KumudamNews

என் கருத்துகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது நடிகர் மாஸ்டர் மகேந்திரன் வருத்தம் | KumudamNews

சர்ச்சை பேச்சு-மகேந்திரன் விளக்கம்!| MasterMahendran Apologized For Powercut Controversial Interview

சர்ச்சை பேச்சு-மகேந்திரன் விளக்கம்!| MasterMahendran Apologized For Powercut Controversial Interview

"என் கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை.." மாஸ்டர் மகேந்திரன் உறுதி!

மின்வெட்டு விவகாரம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் மாஸ்டர் மகேந்திரன், தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

"உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி.. இதுதான் விவசாயிகளின் நிலைமை- பிரேமலதா விஜயகாந்த்

"தொடர் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தொடர் மின் வெட்டால் கொந்தளித்த பொதுமக்கள்.. அலுவலகம் முற்றுகை | Avadi | Kumudam News

தொடர் மின் வெட்டால் கொந்தளித்த பொதுமக்கள்.. அலுவலகம் முற்றுகை | Avadi | Kumudam News

மின்வெட்டால் தூக்கம் போச்சு: கையில் தலையணையுடன் EB ஆபிசுக்கு சென்ற பெண்!

நவி மும்பையின் உல்வே பகுதியில், தொடர் மின்வெட்டைக் கண்டித்து பெண் ஒருவர் கையில் தலையணையுடன் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.