ஐ.பி.எல். மினி ஏலம்: ரூ.28.40 கோடிக்கு இளம் வீரர்களை தட்டிதூக்கிய சிஎஸ்கே!
ஐ.பி.எல். மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு இந்திய இளம் வீரர்களை தலா ரூ.14.20 கோடி என்ற மிகப் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.
ஐ.பி.எல். மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு இந்திய இளம் வீரர்களை தலா ரூ.14.20 கோடி என்ற மிகப் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.
அதிக விலைக்கு ஏலம் போன ஆஸி. வீரர் | Cameron Green | Kumudam News
இந்திய அணி வீரர்களுக்கு தோனி கொடுத்தபிரம்மாண்ட விருந்து..! | MS Dhoni | Kumudam News
2026 T20-ல் ஒரே குழுவில்இந்தியா, பாக். அணிகள் | T20 Cricket
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பத்திரானா, ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
RR to CSK இனி சஞ்சு சாம்சன் CSK அணியில் | Sanju Samson | CSK | Kumudam News
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து சஞ்சு சாம்சனை ட்ரேடிங் முறையில் ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.
மான நஷ்டஈடு கேட்ட M.S.Dhoni.. தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு | MS Dhoni | IPL | CSK | Court Order | IPS
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎல் வீரர் மிதுன் மன்ஹாஸ், பிசிசிஐ-யின் புதிய தலைவராகப் போட்டியின்றி தேர்வாக உள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 28-ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகவுள்ளது.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது என்பதால், ஓய்வு முடிவை எடுத்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
'தல' தோனி அணிந்திருக்கும் சட்டையின் விலை இவ்ளோவா 😱 #msdhoni #csk #cricketlovers #thaladhoni #dress
தனது 44வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தல தோனி#MSDhoni #Cricket #happybirthday #KumudamNews
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.
ஆர்சிபி ரசிகர் ஒருவர் TNPL போட்டியினை வர்ணணை செய்ய வருகைத் தந்த பத்ரிநாத்தை நோக்கி கிண்டலடித்தார். அதுத்தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறந்த நன்னடத்தைக்கான Fair Play விருதை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் 18 சீசன்களில் சிஎஸ்கே அணி 7-வது முறையாக Fair Play விருதை வென்று சாதனைப்படைத்துள்ளது.
சென்னை மக்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவர்களின் பணிவுதான். வெற்றியோ, தோல்வியோ அவர்களின் அன்பு என்றும் குறையாது. ஆனால், மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை சென்னை மக்கள் குறித்து சிஎஸ்கே வீரர் ஜடேஜா புகழாரம் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 62வது லீக் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.
Chennai Chepauk Stadium | IPL போட்டி நடத்தினால் வெடிகுண்டு சிதறும்.. மிரட்டிய பாகிஸ்தான்? | IPL 2025
பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
IPL 2025 Match Suspended Due To India Pakistan War: இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு? - தோனி விளக்கம் #IPL #TATAIPL2025 #CSK #MSDhoni #KumudamNews #Shorts
சென்னை அணி அபார வெற்றி #TATAIPL #IPL2025 #CSK #MSDhoni #KumudamNews #Shorts
2019 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக 180-க்கும் அதிகமான ரன் இலக்கை வெற்றிகரமாக எட்டி வெற்றிப் பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஓய்வு முடிவு குறித்த கேள்விக்கு, அதுக்குறித்து எதுவும் யோசிக்கவில்லை என தோனி பதிலளித்துள்ளார்.
ஜட்டு செய்த தரமான சம்பவம்..!தளபதியை கொண்டாடும் ரசிகர்கள்..!