K U M U D A M   N E W S

Court

'கும்கி 2' படத்தை வெளியிட இடைக்கால தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

'கும்கி 2' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

SIR-க்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு.. உச்சநீதிமன்றம் உத்தரவு #supremecourt #sir

SIR-க்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு.. உச்சநீதிமன்றம் உத்தரவு #supremecourt #sir

இன்றைக்கு இது தான்.. S.I.R-க்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு.. | DMK | Supreme Court | SIR | TNBJP

இன்றைக்கு இது தான்.. S.I.R-க்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு.. | DMK | Supreme Court | SIR | TNBJP

சாத்தான்குளம் வழக்கு.. சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கேள்வி | Sathankulam Case | HighCourt | KumudamNews

சாத்தான்குளம் வழக்கு.. சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கேள்வி | Sathankulam Case | HighCourt | KumudamNews

SIR-ஐ எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு.. தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிக்கு எதிராகத் தி.மு.க. தொடுத்துள்ள வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு.. 12 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இன்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

"தமிழகத்தில் SIR-க்கு தடையில்லை" - உச்சநீதிமன்றம் உத்தரவு | S.I.R. | BJP | ECI | Supreme Court Order

"தமிழகத்தில் SIR-க்கு தடையில்லை" - உச்சநீதிமன்றம் உத்தரவு | S.I.R. | BJP | ECI | Supreme Court Order

High Court Order | தமிழக அரசுக்கு 10 நாட்கள் அவகாசம்.. நீதிமன்ற உத்தரவின் முழு விவரம் | Karur Issue

High Court Order | தமிழக அரசுக்கு 10 நாட்கள் அவகாசம்.. நீதிமன்ற உத்தரவின் முழு விவரம் | Karur Issue

'காந்தா' படத்துக்குத் தடை கோரி வழக்கு: துல்கர் சல்மான் உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

காந்தா படத்தின் வெளியீட்டுக்குத் தடை கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, தயாரிப்பு நிறுவனங்களுக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி கேட்க, 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என விளக்கம் அளிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.