“கரூர் கம்பெனியின் அடிமையாக தி.மு.க.!” ஸ்டாலினை நோக்கி வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ பூகம்பம்
கோவை மாநகராட்சி தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பாபு செல்வக்குமார், கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்றும், ‘பார்ட்டி ஃபண்ட்’ இல்லாமல் எந்தப் பணியும் நடக்காது என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
LIVE 24 X 7