திபெத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? தமிழ்நாடு அரசு விளக்கம்!
திபெத்தில் சிக்கிய தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலையில், நாளை அவர்கள் நேபாளம் அழைத்து வரப்படுகின்றனர்!
திபெத்தில் சிக்கிய தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலையில், நாளை அவர்கள் நேபாளம் அழைத்து வரப்படுகின்றனர்!
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்தபின் மாதவிடாய் விடுப்பு குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
21 தமிழர்களை மீட்டு வந்தது எப்படி ராஜ்மோகன் கொடுத்த தகவல் | Nepal Flood | TamilPeople | Rajmohan
பேராபத்தில் இருந்து 21 தமிழர்களை மீட்டு வந்த அமைச்சர்கள் | Nepal Flood | TVK | Kumudam News
புழல் சிறையில் முதலமைச்சர் ஆய்வு! | CM Vijay | Puzhal Jail | Kumudam News
பறிபோனதா சேகர் பாபு வின் தொகுதி? ஏன் இந்த Stalin-ன் திடீர் முடிவு | DMK | MK Stalin | Sekar Babu
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் பேச்சுகள் ரீல்ஸாக வைரலாவதை தடுக்க, சட்டசபை நேரலைக்கு 5 முதல் 15 நிமிடங்கள் தாமதத்துடன் ஒளிபரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதவ் அர்ஜுனா தலைமையில் சென்னைக்கு மண்டல வாரியாக 7 பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் துரையின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்...
தமிழ்நாடு சட்ட்டசபையில் இன்று முதலமைச்சர் துரையின் மானிய கோரிக்கைகள் விவாதிக்க உள்ள நிலையில், எதிர்கட்சித் தலைவர் கேள்விகளுக்கும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் விஜய்யின் பதில் எப்படி இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு சட்டமன்றத்திலும், அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது...