K U M U D A M   N E W S
Advertisement

தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த பக்தர்கள்

அரையாண்டு விடுமுறையையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த பக்தர்கள்.

தஞ்சையில் கனமழை - பொதுமக்கள் அவதி

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 56 மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே நீர் தேக்கம்

Heavy Rain Alert : 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் 11, 12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

விதவிதமான கார்களில் பறந்த காதல் ஜோடிகள்... வாய் பிளந்து பார்த்த உள்ளூர்வாசிகள்

நியூசிலாந்து, பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து 22 காதல் ஜோடிகள் தஞ்சைக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், பொதுமக்கள் செஃல்பி எடுத்துக்கொண்டனர்.

கொள்முதல் செய்யாமல் சாலையில் குவிக்கப்பட்ட நெல்மணிகள்.., கோரிக்கை வைக்கும் விவசாயிகள்

தஞ்சை மாவட்டம் சோழபுரம், வடக்கு கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் சாலைகளின் குவிப்பு

2k Kids Love : எல்லை மீறிய 2k Kids காதல்... அதிர்ச்சி கொடுத்த 10ம் வகுப்பு மாணவன்

தஞ்சை பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விடாது பெய்த மழை.. மழைநீரில் மூழ்கிய பயிர்கள்.. விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியது.

மாணவர்களே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வேதனையின் உச்சம் - "500 ஏக்கர் மொத்தமாக காலி".. கலங்கிய விவசாயிகள்

தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்படைந்துள்ளது.

கனமழை எதிரொலி – மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மாவட்ட ஆட்சியர்

தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.