K U M U D A M   N E W S
Advertisement

உலகம்

நாலு மாஜி தளபதிகளுக்கு தடை.. இலங்கைக்கு உருவான புது தலைவலி..!

ஐ.நா. சபையே அறிவிக்கத் தயங்கிய நிலையில் மாஜி சிங்கள தளபதிகள் மற்றும் கருணா ஆகியோரை 'போர்க்குற்றவாளிகள்' என்று அறிவித்ததுடன், நாட்டுக்குள் நுழையவும் தடைவித்து சர்வதேச அளவில் பேசுபொருளை உண்டாக்கியது. இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

AI-யிடம் ஆலோசனை கேட்ட மருத்துவர்.. அதிர்ச்சியில் உறைந்த பெண்

ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவர் மருத்துவ ஆலோசனைக்காக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திய சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா பொருட்கள் மீதான வரியை குறைக்கும் இந்தியா.. ஹேப்பியான டிரம்ப்

அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைக்கவுள்ளதாக தெரிகிறது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மியான்மர் நிலநடுக்கம்- தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளதாகவும், 3,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'நீங்க வந்தா மட்டும் போதும்...' 92 ரூபாய்க்கு ஒரு வீடு! அரசின் அசத்தல் அறிவிப்பு!

இத்தாலியில் உள்ள ஒரு கிராமத்தில் 92 ரூபாய்க்கு ஒரு வீடு விற்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

பிரதமர் மோடி என் சிறந்த நண்பர்.. டொனால்ட் டிரம்ப் புகழாரம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சிறந்த நண்பர் என்றும் அவர் மிகவும் புத்திசாலி என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

மியான்மர் நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு.. தடுமாறும் அரசு

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அலறி ஓடும் மக்கள்

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீதியில் தஞ்சம் புகுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போராட்டம்.. கொதித்தெழுந்த பாலஸ்தீனியர்கள்

காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் உடனடியாக பதவியை விட்டு விலக வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தை பெறும் மாணவிகளுக்கு நிதியுதவி.. விவாதத்தை கிளப்பிய ஆளுநரின் முடிவு

ரஷ்யாவிலுள்ள ஓரியோல் மாகாணத்தில், தாய்மார்களாகும் பல்கலைக்கழக மாணவிகளுக்கு  ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு விவாதங்களை கிளப்பியுள்ளது.