நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்.. பள்ளி விடுதியில் தீப்பிடித்து 17 குழந்தைகள் உயிரிழப்பு!
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ, ''இது ஒரு மோசமான செய்தி. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
LIVE 24 X 7