K U M U D A M   N E W S

Author : Christon mano

AK 64: தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி அஜித்குமார்!

நடிகர் அஜித் குமாரின் 64-வது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்குகிறார் ஷாலினி அஜித்குமார்.

திமுக தொடர்ந்து வழக்கு.. விஜய பாஸ்கருக்கு ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்!

திமுக தொடர்ந்த தேர்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்: 8 பேர் மீது வழக்குப்பதிவு!

நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள 8 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை: நகைப்பிரியர்கள் ஷாக்!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

இடைத்தேர்தலுக்கு தடை... விஜயின் 'இலை' வியூகத்துக்கு செக் வைத்த நீதிமன்றம்!

இடைத்தேர்தல் தடை காரணமாக த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

"சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகிக்கு வேறொரு சட்டம்"- உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

"சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தவெக-விற்குச் சென்றவர்களுக்கு அல்வா- இபிஎஸ் விமர்சனம்; பதிலடி கொடுத்த தவெக!

முதல்வர் விஜய் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், தவெக பதிலடி கொடுத்துள்ளது.

எண்ணெய் கப்பல்கள் தாக்குதலில் இந்திய ஊழியர் பலி.. ஈரான் தூதருக்கு மத்திய அரசு சம்மன்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய ஊழியர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

விஜய் vs ஜேசன் சஞ்சய்.. 'ஜனநாயகன்' ரிலீஸ்.. தள்ளிப்போகும் 'சிக்மா' திரைப்படம்?

'ஜனநாயகன்' படத்தின் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜூலை 31 ஆம் தேதி வெளியாகவிருந்த 'சிக்மா' திரைப்படம் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூய்மைப் பணியாளர்களிடம் 'கொத்தடிமை' ஒப்பந்தம்? ஆத்தூர் நகராட்சியில் பரபரப்பு!

சேலம் ஆத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்பந்தப் பத்திரத்தில் அத்துமீறி கையெழுத்து பெற்றுத் தனியார் நிறுவனம் ஒன்று கொத்தடிமை போல நடத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.