K U M U D A M   N E W S

Author : Christon mano

சட்டமன்றத் தேர்தல் 2026: அதிமுக சார்பில் போட்டியிட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் 10,175 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 2,187 பேர் எடப்பாடி சார்பாக விருப்ப மனு தாக்கல் செய்து இருப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. செங்கோட்டையனிடம் அதிருப்தியாளர்கள் வாக்குவாதம்!

திருப்பூர் அடுத்த வெள்ளகோவிலில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை, உள்ளூர் நிர்வாகிகள் சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்புக்கதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பரிசு: ரொக்கப் பணம் வழங்குவது உறுதி? அரசின் முக்கிய அறிவிப்புக்கு மக்கள் ஆவல்!

பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஒரே ஆண்டில் 2 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்.. ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்!

கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 2,362 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

"மின்மினிப் பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது"- விஜயை மறைமுகமாக சாடிய செல்லூர் ராஜூ!

மின்மினிப் பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது என்று விஜயை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மறைமுகமாக சாடியுள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டம்: 2026-ஐ உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்!

2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டு வாழ்த்து செய்தியை பரிமாறி கொண்டனர்.

புத்தாண்டில் நல்ல செய்தி: தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு!

புதிய ஆண்டின் முதல் நாளான இன்று, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

ஜன. 6-ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.. முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை!

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கவனத்திற்கு.. இன்றே கடைசி நாள்; தவறவிடாதீர்!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (டிச.31) கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.