தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ. 1,840 அதிகரிப்பு!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, மும்பை வான்கடே மைதான ஊழியர்களுக்கு நிதியுதவி வழங்கி தனது மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
விஜய் நாளை நடத்தவிருந்த பெரம்பூர் பிரசாரத்திற்குப் பாதுகாப்பு காரணங்களால் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று வெளியிட்டுள்ளார்.
உலகெங்கும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், இந்தியாவில் லாக்டவுன் போடப்பட உள்ளதாகப் பரவும் வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடத் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.