K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

விஜய் மக்கள் சந்திப்பு: நாளை காஞ்சிபுரத்தில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி!

தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் நாளை பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ.93,000-ஐ தாண்டியது!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்துள்ளது.

அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கு: 3 பேர் குற்றவாளி என தீர்ப்பு!

கும்மிடிபூண்டி அதிமுக எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

துபாய் விமானக் கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்து: இந்திய விமானி உயிரிழப்பு!

துபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் இன்று விபத்துக்குள்ளானது.

வங்காளதேசம் - அயர்லாந்து 2வது டெஸ்ட்: திடீர் நிலநடுக்கத்தால் ரசிகர்கள் பீதி!

வங்காளதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0: "துரோகிகளுக்குப் பாடம் புகட்டும்"- பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக சார்பில் நடைபெறவுள்ள மாநாடு, "நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும் பாடம் புகட்டும்" மாநாடாக அமையும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த தடை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சமூக வலைதளங்களில் இளையராஜா புகைப்படத்தை அனுமதி இன்றிப் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்யப்படும் வரை ஓய்வில்லை- முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம் என்றும் மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சிக்கான போராட்டம் தொடரும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விற்பனை வழக்கு: சிம்பு பட இணை தயாரிப்பாளர் கைது!

சென்னையில் ஓஜி கஞ்சா விற்பனைத் தொடர்பாகத் நடிகர் சிம்புவின் 'ஈஸ்வரன்' திரைப்பட இணை தயாரிப்பாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.