K U M U D A M   N E W S

Author : Christon mano

சரக்கு ஆட்டோவில் ரூ. 2 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல்.. போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி நடவடிக்கை!

சென்னை அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள 320 கிலோ கஞ்சாவை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தங்கம் விலை ரூ.95,000-ஐ கடந்தது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ரிதன்யா வழக்கில் திடீர் திருப்பம்.. செல்போன்களை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

வரதட்சணைக் கொடுமையால் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவர் பயன்படுத்திய இரண்டு செல்போன்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'மகுடம்' திரைப்படம்.. இயக்குநர் பொறுப்பை ஏற்றார் நடிகர் விஷால்!

இயக்குநர் ரவி அரசுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்த 'மகுடம்' படத்தை நடிகர் விஷால் இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் சம்பவம்: அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்- முதல்வர் வேண்டுகோள்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான 'சக்தி திருமகன்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை, திருவாரூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரூர் சம்பவம்: காவலர்கள் எண்ணிக்கையில் முரண்பாடு உள்ளது- எடப்பாடி பழனிசாமி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அளித்த விளக்கத்தில் முரண்பாடுகள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பீகார் தேர்தலில் போட்டியில்லை.. கட்சி அமைப்பை வலுப்படுத்த முடிவு- பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்!

பீகார் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலுக்கு தவெக தலைவரின் காலதாமதமே காரணம்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

த.வெ.க. நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவாக விளக்கமளித்தார்.