சென்னை மாநகராட்சி முன்பு தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை... போலீசார் அதிரடி கைது
பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தனியார்மயமாக்குவதைத் தடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தனியார்மயமாக்குவதைத் தடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூய்மைப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்! | Cleaners Protest | Kumudam News
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் ஒன்று கூடிய 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின்... எங்களால் முடியாது... ஊழியர்கள் போர்க்கொடி | Workers Protest | Kumudam News
திருவள்ளூர் அருகே காவல்துறையினர் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட 29 வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீசையே அடிப்பீங்களா? சிக்கிய வடமாநில தொழிலாளர்கள் Police Attacked | Thiruvallur | Kumudam News
தூய்மை பணியாளர்கள் போராடுகிறார்கள்.. முதலமைச்சர் ஷாப்பிங் செல்கிறார் | Tamilisai | BJP |Kumudam News
தூய்மைப்பணியாளர்கள் மனு.. காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | sanitation workers protest | DMK
சிப்காட்டில் தொழிற்சாலை சுவர் இடிந்து 2 பெண்கள் உயிரிழப்பு | Cuddalore | TNPolice
இபிஎஸ் மீது டிஜிபி-யிடம் புகார் | EPS | ADMK | DGP Office Kumudam News