K U M U D A M   N E W S

Hi-ல் தொடங்கிய நட்பு.. Insta-வில் மலர்ந்த காதல்! US மாப்பிள்ளையான Andhra இளைஞர் | USA Girl in India

Hi-ல் தொடங்கிய நட்பு.. Insta-வில் மலர்ந்த காதல்! US மாப்பிள்ளையான Andhra இளைஞர் | USA Girl in India

பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ரயில்வே எஸ்.பி. ஆலோசனை | Kumudam News24x7

பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ரயில்வே எஸ்.பி. ஆலோசனை | Kumudam News24x7

டாஸ்மாக்கில் முதலமைச்சர் படம்... உடனே கிழித்த ஊழியர்கள்! பாஜகவினர் கைது | TASMAC | Karur | DMK | BJP

கரூர் ரெட்டிபாளையம் டாஸ்மாக்கில் முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்டிய பாஜக மகளிர் அணியினர்

மகிளா சம்ரிதி யோஜனா: பெண்களுக்கு மாதம் ரூ.2500- வெளியானது சூப்பர் அப்டேட்!

டெல்லியில் ஆட்சிக்கு வந்துள்ள பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமானதாக கருதப்பட்டது மகளிருக்கு ரூ.2500 உதவித்தொகை வழங்கும் “மகிளா சம்ரிதி யோஜனா” திட்டமாகும். இத்திட்டம் எப்போது தொடங்கும் என எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சமமாக பார்க்கும் தைரியம் அவர்களுக்கில்லை: கவனம் ஈர்த்த எம்.பி கனிமொழியின் பதிவு

உண்மையான சுதந்திரம் என்பது நமக்கு சொந்தமான விஷயங்களுக்கு போராட வேண்டிய அவசியமில்லாதது தான் என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் எம்.பி கனிமொழி.

சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு: சர்ப்ரைஸ் கொடுத்த L&T சேர்மன்

விடுமுறை அறிவிப்பானது L&T-யின் முதன்மை நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். L&T- கீழ் இயங்கும் சேவைகள் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த துணை நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்படாது

ECR சம்பவம்... கைதான 4 பேருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு!

ECRல் நள்ளிரவில் பெண்களை காரில் துரத்திச் சென்ற வழக்கில் 4 பேரை கைது செய்துள்ள போலீசார்.

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு.. சேலத்தில் பரபரப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்.

பெண்களை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை - புதுக்கோட்டையில் அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாமியார், மருகளை கட்டிப்போட்டு 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

”பெண்களின் பாலியல் நீதிக்காகவும் தொடர்ந்து போராடியாக வேண்டும்” – கி.வீரமணி அறிக்கை!

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட, சம உரிமை, சமூகநீதியுடன் பாலியல் நீதிக்காகவும் தொடர்ந்து போராடி ஆகவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.