மீண்டும் இணைவார்களா ஆர்த்தி – ஜெயம்ரவி? இன்ஸ்டாவில் உருக்கத்துடன் பதிவு | Kumudam News 24x7
ஜெயம்ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாக அவரது மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜெயம்ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாக அவரது மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன் என்று தான் கூறினேன். எனது வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
Jayam Ravi filed a Case against his Wife: ஆர்த்தி வசம் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தரக்கோரி ஜெயம்ரவி புகார் அளித்துள்ளார்.
குருந்தன்கோடு அருகே பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் கண் பார்வை இழந்த கணவர் நோயினால் துடித்த மனைவியின் கழுத்தறுத்து கருணை கொலை செய்து விட்டு கண் கலங்கியபடி வீட்டின் முன் அமர்ந்திருந்த பரிதாபமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு அக்டோபர் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது
Actor Jayam Ravi Divorce Aarti : நடிகர் ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் விவாகரத்து செய்துக் கொள்ள காரணம் யார்?
JayamRavi Divorce: தனது மனைவியை விவாகரத்து செய்தது குறித்து நடிகர் ஜெயம்ரவி அறிவித்துள்ளார்.
3ஆவது கணவரை தாலிக் கயிற்றால் இறுக்கி மனைவி கொலை செய்ததோடு, சிகிச்சைக்காக மருத்துவமனையின் அனுமதித்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலீசார் கைது செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளியான தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு, போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு, பிரபல சினிமா இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.