K U M U D A M   N E W S

"அரசு உரையில் தவறான தகவல்கள்; மைக் துண்டிப்பு"- ஆளுநர் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என். ரவி புறக்கணித்தது தொடர்பாக விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்: உரையை புறக்கணித்து வெளியேறினார் ஆளுநர்!

தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.

வைகோ நடைபயணம்: அழைப்பிதழில் பிரபாகரன் படம்.. காங்கிரஸ் புறக்கணிப்பு!

திருச்சியில் நடைபெற்ற வைகோ சமத்துவ நடைப்பயணத்தை திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்ற நிலையில், காங்கிரசு புறக்கணித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இபிஎஸ் பேசிக்கொண்டிருந்தபோது எழுந்து சென்ற பொதுமக்கள் | EPS Propoganda | ADMK | Kumudam News

இபிஎஸ் பேசிக்கொண்டிருந்தபோது எழுந்து சென்ற பொதுமக்கள் | EPS Propoganda | ADMK | Kumudam News

சோதனை மேல் சோதனை.... சிக்கிய தொழிலதிபர்? | Chennai | Buiseness Owner House | Kumudam News

சோதனை மேல் சோதனை.... சிக்கிய தொழிலதிபர்? | Chennai | Buiseness Owner House | Kumudam News

குடியாத்தம் மக்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் - பிரேமலதா விஜயகாந்த் உறுதி

குடியாத்தம் மக்களின் கோரிக்கைகளை முதல்வர் தனிப்பிரிவு மூலம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றை நிறைவேற்ற வலியுறுத்துவதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

"அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்தை தடுத்து நிறுத்துங்க" - பாமக நிறுவனர் ராமதாஸ் டிஜிபியிடம் மனு

தனது அனுமதியின்றி கட்சியின் கொடி, சின்னம் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு போன்றவற்றை அன்புமணி பயன்படுத்தக்கூடாது என்று தமிழக டிஜிபியிடம் மனு ராமதாஸ் தரப்பில் மனு

ஜப்பனீஸ் வாக்கிங்? ஒரு நாளுக்கு 30 நிமிஷம் போதும்! NO BP... NO TENSION | Kumudam News

ஜப்பனீஸ் வாக்கிங்? ஒரு நாளுக்கு 30 நிமிஷம் போதும்! NO BP... NO TENSION | Kumudam News

அது என்ன ஜப்பனீஸ் வாக்கிங்? ஒரு நாளைக்கு 30 நிமிஷம் நடந்தா போதும்!

Interval walking training என அழைக்கப்படும் ஜப்பானிய நடைப்பயிற்சி முறையினை மேற்கொள்வது எப்படி? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை இப்பகுதியில் காணலாம்.

கொலையில் முடிந்த போலீஸ் பிராங்க்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

நண்பர்களிடையே விளையாட்டாய் செய்த பிராங்க் சம்பவத்தின் தொடர்ச்சியால் ஏற்பட்ட பகையின் காரணமாக 18 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.